புதன், 27 பிப்ரவரி, 2013

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு


முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள காந்தியடிகள் சிலை அருகே அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். காவல்துறையினர் அவரை கைதுச் செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறைக்குள்ளும் அவர் தனது தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்தார். இவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் தீர்மானம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் சசி பெருமாளின் விருப்பத்திற்கு மாறாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.     விடுவிக்கப்பட்ட போதினும் அவர் தொடர்ந்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தை காந்தியடிகள் சிலை அருகே மீண்டும் தொடர்ந்தார். இந்நிலையில்  காவல்துறையினர் அவரை கைதுச் செய்து அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் மைலாப்பூரில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி வீட்டில் தனது தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிற...
தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகதேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் 24/2/2013 அன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி முன்னிலை வகித்தார். இப்போதுக்குளுவில் மாவட்ட தலைவராக மவ்லவி கலீல் அஹமது, தமுமுக மாவட்ட செயலாளராக மவ்லவி அப்துல்லாஹ் பத்ரி, மமக மாவட்ட செயலாளராக அஜ்மீர் ஹாஜா, பொருளாளராக முஹம்மது தாரிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை நடைபயணம் சென்றார். அதன் இரண்டாம் கட்டமாக காஞ்சி மாவட்...
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பார்க்காமல் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் இக்கொடூரத்தைப் பார்த்த அனைவரும் அத...

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு: தமுமுக கடும் கண்டனம்

 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதி...

பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை...

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே ...
 

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள...
More:

உமராபாத் மதரஸாவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் அரங்க கூட்டம்.

உமராபாத் மதரஸாவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் அரங்க கூட்டம். ஆம்பூரை அடுத்த உமராபாத் என்ற கிராமத்தில் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க, ஆலிம் பெருமக்களை உருவாக்கும் ஜாமியா தாருஸ்ஸலாம் என்ற மதரஸா, இது கடந்த 1924ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, இந்த அரபிக் கல்லூரியா...
More:

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
More:

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு: தமுமுக கடும் கண்டனம்

 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதி...
More:

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக