திங்கள், 30 ஜூலை, 2012

அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வலியுறுத்தி கருக்கங்குடியில் மமக கையெழுத்து இயக்கம்


ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்...

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு - எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)

‘நோன்பு’ என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீரா...
அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமா...
மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் 23/ 07/ 2012 பகல் 12.30 மணியளவில் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் புதுமடம் ஊராட்சி மன்...
இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக-மமக சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழுச்சியுடன் 16.07.2012 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ். சாதிக் பாட்சா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ...
 

அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வலியுறுத்தி கருக்கங்குடியில் மமக கையெழுத்து இயக்கம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்...
More:

வாணியம்பாடி தமுமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச அரிசி

வாணியம்பாடி தமுமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச அரிசி வெள்ளிக்கிழமை அன்று வாணியம்பாடி நகர, 14 வது வார் டு சார் பில் ஏழைகளுக் கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் யாசீன் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்...
More:

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு - எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)

‘நோன்பு’ என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீரா...
More:

இலங்கையில் சிறுமிகள் மீது பலாத்காரம்

இலங்கை நாட்டில், சிறுமிகள் மீதான செக்ஸ் தொல்லைகள் அதிகரித்துள்ளன. காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள செக்ஸ் குற்றங்களில் 80 சதவீதம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீது நடத்தப்பட்டுள்ளன. 2009 ம் ஆண...
More:

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...
More:

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அ...
More:

செவ்வாய், 24 ஜூலை, 2012

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்


அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமானமற்ற இச்செயலை செய்த அமெரிக்க படையினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரும் வரை ஓய மாட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க மாண்புமிகு முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார்.
மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் 23/ 07/ 2012 பகல் 12.30 மணியளவில் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தர்வேஷ் தலைமை தாங்கினார். பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பேட்ரிக் வரவேற்புரை நிகழ்த்தினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி பணிகள் குறித்து பல ஊராட்சி மன்ற தலைவர்களும் சிறப்பித்து பேசினர்.
"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது" என்ற சொல்லுக்கேற்ப கிராம மக்களின் குறைகளை களைய என்னால் முடித்த பணிகளை செய்வது என் கடமை. தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமல்ல சட்டமன்ற நடவடிக்கைகளாலும் தொகுதியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். எனது அலுவலகம் எல்லா நாட்களும் செயல்படும் வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது " என்று சட்டமன்ற உறுப்பினர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக-மமக சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழுச்சியுடன் 16.07.2012 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ். சாதிக் பாட்சா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ...
திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அ...

பிரணாப் முகர்ஜிக்கு தமுமுக தலைவர் வாழ்த்து

இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றமைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...
 

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமா...
More:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - கல்வி உதவித்தொகை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - கல்வி உதவித்தொகை முகாம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வயிகட்டல் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள...
More:

காஷ்மீரில் இதுவரை கைப்பற்றிய ஆயுதங்கள்

ஜம்மு - காஷ்மீரில் 1990ம் ஆண்டு முதல் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. இந்த 22 வருடங்களில் 31 ஆயிரம் ஏ.கே. ரக துப்பாக்கிகளும், 11500 இதரவகை துப்பாக்கிகள், 1500 இயந்தர துப்பாக்கிகள், 400 க...
More:

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...
More:

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அ...
More:

ஞாயிறு, 22 ஜூலை, 2012

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து


பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார்:
இந்திய குடியரசுத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மதசார்பின்மை கொள்கையில் பிடிமானம் கொண்ட நீங்கள் மிகப் பெரும் வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றிப் பெற்றது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. குடியரசு தலைவர் பதவியின் உயர் மாண்புகளை நீங்கள் பேணுவதுடன் உங்கள் அனுபவம் மற்றும் ஆற்றல்களினால் அப்பதவிக்கு மேலும் மெருகூட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. குடியரசுத் தலைவர் என்ற முறையில் நீங்கள் நமது நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் குறிப்பாக பலவீனமான மக்களின் உரிமைகளை தகுந்த முறையில் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. உங்கள பதவிக் காலத்தில் நாடு பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
 
- எம்.எச்.ஜவாஹிருல்லா
ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு

ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவருமான பேரா.முனைவர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் தனது குவைத் மற்றும் சவூதி கிழக்கு மண்டல சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ரியாத் மத்திய மண்டலத்திற்கு வருகைதந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தம்மாமிலிருந்து ரயில் மூலம் ரியாத் வந்தடைந்த பேராசிரியர் அவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த சமுதாயப் பிரமுகர்கள் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். ஹைதரபாத், பிகார், உபி, டில்லி மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சமுதாயப் பிரமுகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும் தமுமுகவின் 17 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடுகளையும், அதன் அரசியல் பிரிவான மமகவின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாமும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோ.அஸ்லம் பாஷாவும் சட்டமன்றத்தில் எழுப்பிவரும் உரிமை குரலையும், தாங்கள் மேற்கொண்டு வரும் தொகுதி மேம்பாடுகளையும் பட்டியலிட்டு விரிவாக விளக்கினார்.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் - த.மு.மு.க. மாநில தலைவர் பேச்சு - தினத்தந்தி செய்தி

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ரிபாயி கூறினார்.
த.மு.மு.க பொதுக்கூட்டம்
கல்வி, அரசியல், வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள...
மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் த...
முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்று பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, பின்னாளில் கற்பழிப்புக்குப் பேர்போனது என்ற புகழைப் பெற்றது. சிதம்பரம் பத்மினி கற்பழிப்பும், வாச்சாத்தியின் ஏழைப் பெண்கள...
குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கிளை தமுமுக சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 18/07/2012 அன்று நடைபெற்றது. மூத்த தலைவர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸ் சாவியை நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது ...
 

ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு

ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவருமான பேரா.முனைவர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் தனது குவைத் மற்றும் சவூதி கிழக்கு மண்டல சுற்றுப்பயணத்தை முடித்...
More:

வியாழன், 19 ஜூலை, 2012

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி: ஜெயலலிதா உத்தரவு



E-mail Print PDF
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா, தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார்.
அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர் (ஜூலை 19, 2012)

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி


மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது பேராசிரியர் அவர்கள், நாடாளுமன்றத்தில் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி உடன் இருந்தார்.
முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்று பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, பின்னாளில் கற்பழிப்புக்குப் பேர்போனது என்ற புகழைப் பெற்றது. சிதம்பரம் பத்மினி கற்பழிப்பும், வாச்சாத்தியின் ஏழைப் பெண்கள் மீது தமிழகக் காவல்துறை நடத்திய பாலியல் அராஜகமும் தேசிய அளவில் பிரபலமடைந்து காவல்துறையைக் காறித் துப்பவைத்தது.
அண்மையில் காஞ்சி மாவட்டம் கானத்தூரில் காவல்துறை ஒரு ஏழை முஸ்லிம் தொழிலாளியை உயிரோடு கொளுத்திக் கொலை செய்துள்ள செய்தி தமிழகத்தை அதிரவைத்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கிளை தமுமுக சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 18/07/2012 அன்று நடைபெற்றது. மூத்த தலைவர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸ் சாவியை நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது ...
த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு கூட்டம்

த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு கூட்டம்

த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு கூட்டம் 13-07-2012 வெள்ளிக்கிழமை தம்மாம் 91 -ல் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் மூத்த தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்ப...
திருச்சி - இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா

திருச்சி - இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா

15-07-2012 ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், முஸ்லிம்களுக்கு மத்தியளவில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும்...
பெரம்பலூரில் அணிதிரண்ட முஸ்லிம் அமைப்புகள்

பெரம்பலூரில் அணிதிரண்ட முஸ்லிம் அமைப்புகள்

பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது, அரும்பாவூரைச் சேர்ந்த யுரேஷா பேகம் ஆகியோருக்கு இஸ்லாமிய முறைப்படி கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை மாவட்ட நிர்வாக...
தாம்பரம்: கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம்

தாம்பரம்: கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம்

காஞ்சி வடக்கு மாவட்டம் தாம்பரம் நகர தமுமுக சார்பாக 13.07.2012 அன்று சிறைவாசிகள் விடுதலை மற்றும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி இரட்டைக் கோரிக்கைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆண்களும் பெண்களும...
 

அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக கோரிக்கை மனு

அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக கோரிக்கை மனு மேலப்பாளையம் தெற்கு பகுதிக்கு அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக மற்றும் அனைத்து ஜமாத்தார்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 12/7/12 அன்று நெல்லை வந்த வருவாய்த்த...
More:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - கல்வி உதவித்தொகை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வயிகட்டல் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள...
More:

குன்னத்தூரில் மார்க்க விளக்க கூட்டம்

 குன்னத்தூரில் மார்க்க விளக்க கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் கிளை தமுமுக சார்பாக மார்க்க விளக்க கூட்டம் 17.07.12 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கோவை செய்யது சிறப்புரை ஆற்றினார்.
More:

கற்றுத் தருபவர்களே கட்டுப்பாட்டை மீறலாமா?

பள்ளிக் கூட ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வரவேண்டும். கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
More:

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க முதலமை...
More:

Who's Online

We have 73 guests online

Statistics

Members : 9478
Content : 2126
Content View Hits : 4088769