வியாழன், 19 ஜூலை, 2012

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி


மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது பேராசிரியர் அவர்கள், நாடாளுமன்றத்தில் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி உடன் இருந்தார்.
முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்று பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, பின்னாளில் கற்பழிப்புக்குப் பேர்போனது என்ற புகழைப் பெற்றது. சிதம்பரம் பத்மினி கற்பழிப்பும், வாச்சாத்தியின் ஏழைப் பெண்கள் மீது தமிழகக் காவல்துறை நடத்திய பாலியல் அராஜகமும் தேசிய அளவில் பிரபலமடைந்து காவல்துறையைக் காறித் துப்பவைத்தது.
அண்மையில் காஞ்சி மாவட்டம் கானத்தூரில் காவல்துறை ஒரு ஏழை முஸ்லிம் தொழிலாளியை உயிரோடு கொளுத்திக் கொலை செய்துள்ள செய்தி தமிழகத்தை அதிரவைத்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கிளை தமுமுக சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 18/07/2012 அன்று நடைபெற்றது. மூத்த தலைவர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸ் சாவியை நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது ...
த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு கூட்டம்

த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு கூட்டம்

த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு கூட்டம் 13-07-2012 வெள்ளிக்கிழமை தம்மாம் 91 -ல் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் மூத்த தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்ப...
திருச்சி - இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா

திருச்சி - இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா

15-07-2012 ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், முஸ்லிம்களுக்கு மத்தியளவில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும்...
பெரம்பலூரில் அணிதிரண்ட முஸ்லிம் அமைப்புகள்

பெரம்பலூரில் அணிதிரண்ட முஸ்லிம் அமைப்புகள்

பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது, அரும்பாவூரைச் சேர்ந்த யுரேஷா பேகம் ஆகியோருக்கு இஸ்லாமிய முறைப்படி கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை மாவட்ட நிர்வாக...
தாம்பரம்: கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம்

தாம்பரம்: கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம்

காஞ்சி வடக்கு மாவட்டம் தாம்பரம் நகர தமுமுக சார்பாக 13.07.2012 அன்று சிறைவாசிகள் விடுதலை மற்றும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி இரட்டைக் கோரிக்கைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆண்களும் பெண்களும...
 

அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக கோரிக்கை மனு

அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக கோரிக்கை மனு மேலப்பாளையம் தெற்கு பகுதிக்கு அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக மற்றும் அனைத்து ஜமாத்தார்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 12/7/12 அன்று நெல்லை வந்த வருவாய்த்த...
More:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - கல்வி உதவித்தொகை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வயிகட்டல் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள...
More:

குன்னத்தூரில் மார்க்க விளக்க கூட்டம்

 குன்னத்தூரில் மார்க்க விளக்க கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் கிளை தமுமுக சார்பாக மார்க்க விளக்க கூட்டம் 17.07.12 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கோவை செய்யது சிறப்புரை ஆற்றினார்.
More:

கற்றுத் தருபவர்களே கட்டுப்பாட்டை மீறலாமா?

பள்ளிக் கூட ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வரவேண்டும். கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
More:

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க முதலமை...
More:

Who's Online

We have 73 guests online

Statistics

Members : 9478
Content : 2126
Content View Hits : 4088769

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக