வியாழன், 28 பிப்ரவரி, 2013

மத்திய பொது பட்ஜெட்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து


வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவரிடம் தமுமுக கோரிக்கை

வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவரிடம் தமுமுக கோரிக்கை

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள். இச்சந்திப்பின் போது வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி இந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்புகளிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத அரசாணை உள்ளது போல இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்களை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பாக கருத அரசாணை இல்லாததால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வேறு மதத்தினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கருத இயலாது என அரசு தெரிவித்து வருகிறது. இவ்விஷயம்...

மத்திய பொது பட்ஜெட்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலையானது சில வரவேற்புகளையும், சில அதிருப்திகளையும் கொண்டிருக்கிறது.
வேளாண் துறைக்கு 27,049 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், கிராமப்புற வளர்ச்சிக்கு 80,196 கோடியும், சுகாதார மேம்பாட்டுக்கு 37,300 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதும், தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு 7,500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நாடெங்கிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மறைமுக வரி மூலம் 4,500 கோடி ரூபாய் மக்கள் தலையில் சுமையாக திணிக்கப் பட்டுள்ளது. விலைவாசியைக் குறைக்க உருப்படியான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை. சிறுபான்மை மக்களின் கல்வி மேம்பாடு குறித்து நாடு தழுவிய திட்டங்கள் எதுவும் இல்லை.
உணவுப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த 10,000 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ள...
முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள...

தமிழகத்திற்கு திருப்தி அளிக்காத ரயில்வே பட்ஜெட்! மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
17 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன்குமார் பன்சால் அவர்கள் சமர்ப்பித்த ரயில்வே பட்ஜெட் அனைவரையும் த...
தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகதேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் 24/2/2013 அன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி முன்னிலை...
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை நடைபயணம் சென்றார். அதன் இரண்டாம் கட்டமாக காஞ்சி மாவட்...
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பார்க்காமல் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் இக்கொடூரத்தைப் பார்த்த அனைவரும் அத...
 

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: , த.மு.மு.க.வினர் மிக விரைவான மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர்

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: , த.மு.மு.க.வினர் மிக விரைவான  மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர் திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு நகரட்சி துவக்ப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள...
More:

புதன், 27 பிப்ரவரி, 2013

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு


முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள காந்தியடிகள் சிலை அருகே அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். காவல்துறையினர் அவரை கைதுச் செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறைக்குள்ளும் அவர் தனது தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்தார். இவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் தீர்மானம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் சசி பெருமாளின் விருப்பத்திற்கு மாறாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.     விடுவிக்கப்பட்ட போதினும் அவர் தொடர்ந்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தை காந்தியடிகள் சிலை அருகே மீண்டும் தொடர்ந்தார். இந்நிலையில்  காவல்துறையினர் அவரை கைதுச் செய்து அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் மைலாப்பூரில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி வீட்டில் தனது தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிற...
தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகதேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் 24/2/2013 அன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி முன்னிலை வகித்தார். இப்போதுக்குளுவில் மாவட்ட தலைவராக மவ்லவி கலீல் அஹமது, தமுமுக மாவட்ட செயலாளராக மவ்லவி அப்துல்லாஹ் பத்ரி, மமக மாவட்ட செயலாளராக அஜ்மீர் ஹாஜா, பொருளாளராக முஹம்மது தாரிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை நடைபயணம் சென்றார். அதன் இரண்டாம் கட்டமாக காஞ்சி மாவட்...
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பார்க்காமல் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் இக்கொடூரத்தைப் பார்த்த அனைவரும் அத...

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு: தமுமுக கடும் கண்டனம்

 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதி...

பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை...

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே ...
 

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள...
More:

உமராபாத் மதரஸாவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் அரங்க கூட்டம்.

உமராபாத் மதரஸாவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் அரங்க கூட்டம். ஆம்பூரை அடுத்த உமராபாத் என்ற கிராமத்தில் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க, ஆலிம் பெருமக்களை உருவாக்கும் ஜாமியா தாருஸ்ஸலாம் என்ற மதரஸா, இது கடந்த 1924ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, இந்த அரபிக் கல்லூரியா...
More:

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
More:

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு: தமுமுக கடும் கண்டனம்

 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதி...
More:

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
More:

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு


பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. ஜனநாயக வழியில் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியினர் முழுமையாக வேலை நிறுத்திற்கு ஆதரவளித்து களமிறங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)
 

பெட்ரோல் விலையேற்றம் அதனால் தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் அதனால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியும் மக்களின் கடுமையான அதிருப்தியையும் அதனால் நாளுக்கு நாள் கூடி வரும் கோபம் கடுமையான மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது என மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறோம்.
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசும் டீசல் விலை லிட்டருக்கு ஐம்பத்து ஐந்து காசு கூடுதலாக மக்களின் மேல் பாரமாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், சிறு தொழில் அதிபர்கள், பெரிய தொழிற்சாலைகள் உள்பட பெரும் பாதிப்பினை சந்திக்கும். பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் போக்குவரத்து செலவுகள் தன்னிச்சையாக உயரும் நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் கடல் பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் இராமநாதபுரம் எம்.எல்.ஏ. நேரில் கோரிக்கை

கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் கடல் பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் இராமநாதபுரம் எம்.எல்.ஏ. நேரில் கோரிக்கை

இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் தனிச் செயலாளர் ஐ. அமீன் அஹமத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன...
மணமகன் மாணிக்கம் சத்திய மார்க்கத்தை ஏற்றார்!

மணமகன் மாணிக்கம் சத்திய மார்க்கத்தை ஏற்றார்!

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 04.02.2013 அன்று திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் ‘மனு ஸாஸ்திர எதிர்ப்பு” - சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. அதில் உரையாற்ற சென்றபோது மாநாட்டு ம...
அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
 

தஞ்சை மாவட்ட மனிதநேயப்பணி

தஞ்சை மாவட்ட மனிதநேயப்பணி தஞ்சை மாவட்ட தப்லீக் இஜ்திமா முஹம்மது பந்தரில் பிப் 8 மாலை அஸருக்குப்பின் துவங்கி பிப் 9 இஷா வரை நடைபெற்றது. கலந்து கொண்டவர்களுக்கு திருவையாறு ஒன்றிய த.மு.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மோர், தண...
More:

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
More:

பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும்...
More:

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
More: