திங்கள், 29 அக்டோபர், 2012

பேரா.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்ட அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி (வீடியோ)


இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர்

பட்ணன் ஹாப்ஸா என்றழைக்கப்பட்டவர் மேலப்பாளையம் மவுலவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி. பேட்டை ரியாளுல் ஜினான் அரபி கல்லூரியில் இஸ்லாமியக் கல்வி பயின்ற மவ்லவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி அவர்கள். 1963ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாவுல்ஹுதா அரபி கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறிது காலம் கிளியனூர் அரபி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பிறந்த ஊரிலேயே மார்க்கப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து விலகினார். மேலப்பாளையம் வி.எஸ்.டி. வக்பு அலல் அவ்லாதினர் நடத்திய மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1980ல் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வராக ஆனார். 2003 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார். முதுமையின் காரணமாக கவுரவ முதல்வராக இறுதி வரை செயல்பட்டார். ஜமாஅத்துல் உலமாவின் நெல்லை மாவட்ட முப்தியாகவும் இருந்தார்.
கல்லூரியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பயணித்து நிதி திரட்டச் சென்ற போதும் ஜமாஅத் தொழுகையில் தக்பீர் தஹ்ரீமாவை தவற விடமாட்டார்.
தொழுகையில் ஜம்வு கஸர் செய்ய அனுமதி இருந்தும் ஆயிஷா(ரலி) 4 ரகஅத் தொழுததை ரசூல்(ஸல்) அவர்கள்...

குவைத் தமுமுக -மமக வின் கைதான் கிளைசார்பாக நடந்த தியாக திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

குவைத் தமுமுக -ம ம க கைதான் கிளை சார்பாக இன்று 26 .,10 .2012 வெள்ளி கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முர்காபில் உள்ள கன்னியாகுமரி உணவகத்தில் வைத்து ஈத்மிலன் -பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் மாப...
துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏ...

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘‘தியாகத் திருநாளாம் ஹஜ...

முக்கியச் செய்தி

தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்கும் உத்தரவு திரும்பப்பெற வேண்டும் என கர்நாடகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சை மனிதநேய மக்கள் கட்சி கடுமை...

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா...
 

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாம்கோடு துரப்பு வார்டு செயலாளர் ஷேக் முஹம்மது வபாத்தானார்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாம்கோடு துரப்பு வார்டு செயலாளர் ஷேக் முஹம்மது வபாத்தானார்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாம்கோடு துரப்பு வார்டு செயலாளர் ஷேக் முஹம்மது வயது 25 வெள்ளிகிழமை அன்று வபாதானார்கள். சஹோதரரின் மஹ்பிறத்திற்காக துஆ செய்ய வேண்டுகிறோம் .
More:

தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன?

கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானே கழுத்தை அறுத்து கொடூ...
More:

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா...
More:

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது



E-mail Print PDF
காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வே-லி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.

திங்கள், 15 அக்டோபர், 2012

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்


திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
திருவாரூர் முழுக்க போராட்ட விளம்பரங்களும், மமக வின் கொடிகளும் பரபரப்பை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதிகளையும், கன்னட வெறியர்களையும் கண்டித்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீரை தடையின்றி திறந்துவிட கர்நாடக அரசை வ-யுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை காலை 10:30 மணியளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் "தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டம்" நடைபெற உள்ளது இப்போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தமுமுக மாநில செயலாளர் மீரான் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 
அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்

13.10.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைத்த மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் RR மஹாலில் நடைபெற்றது....
கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா

கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா

கோவை மாநகர் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளையான லாரி பேட்டை பின்புறம் உள்ள அண்ணா நகரில் மொத்த மீன் மார்க்கெட் கிளையை 13-10-2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹ...

மதுரையில் மாணவர் இந்தியாவின் நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் அமைப்பு குழு கூட்டம் மதுரையில் நாளை (12/10/2012) நடைபெறவிருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை நிரப்பி ...

சட்டபேரவை சபாநாயகர் தனபால் தேர்வு: முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை

கடந்த 11.10.2012 சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தேர்வு செய்யப்பட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அவரை பற்றி வாழ்த்தி பேசிய உரையில் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள்...
 

திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கரு...
More:

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
More:

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி!

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி! உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா-வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில்...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதி...
More:

Who's Online

We have 343 guests and 1 member online
  • Staittile

Statistics

Members : 10504
Content : 2488
Content View Hits : 5295986




திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கரு...
More:

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
More:

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி!

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி! உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா-வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில்...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதி...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்


திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
திருவாரூர் முழுக்க போராட்ட விளம்பரங்களும், மமக வின் கொடிகளும் பரபரப்பை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதிகளையும், கன்னட வெறியர்களையும் கண்டித்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீரை தடையின்றி திறந்துவிட கர்நாடக அரசை வ-யுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை காலை 10:30 மணியளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் "தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டம்" நடைபெற உள்ளது இப்போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தமுமுக மாநில செயலாளர் மீரான் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 
அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்

13.10.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைத்த மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் RR மஹாலில் நடைபெற்றது....
கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா

கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா

கோவை மாநகர் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளையான லாரி பேட்டை பின்புறம் உள்ள அண்ணா நகரில் மொத்த மீன் மார்க்கெட் கிளையை 13-10-2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹ...

மதுரையில் மாணவர் இந்தியாவின் நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் அமைப்பு குழு கூட்டம் மதுரையில் நாளை (12/10/2012) நடைபெறவிருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை நிரப்பி ...

சட்டபேரவை சபாநாயகர் தனபால் தேர்வு: முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை

கடந்த 11.10.2012 சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தேர்வு செய்யப்பட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அவரை பற்றி வாழ்த்தி பேசிய உரையில் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள்...
 

திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கரு...
More:

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
More:

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி!

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி! உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா-வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில்...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதி...
More:

Who's Online

We have 343 guests and 1 member online
  • Staittile

Statistics

Members : 10504
Content : 2488
Content View Hits : 5295986




திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கரு...
More:

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
More:

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி!

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி! உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா-வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில்...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதி...
More: