திங்கள், 28 மே, 2012

இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்


இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

இளையான்குடி இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளியில் 25.05.2012 இரவு முதல் 26.05.2012 மக்ரிப் வரை தமுமுக நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி வகுப்பு (தர்பியா முகாம்) நடைபெற்றது. இதில் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் J.S.ரிபாய் ரஷாதி, S.மிஸ்பாஹ், அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி ஆகியோர் வகுப்பெடுத்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் புத்துணர்சியுடன் கழக பணியாற்ற சென்றனர்.

கல்விக்கு ஊக்கமளிப்போம்...

ஒரு மனிதனை முழுமைப்படுத்துவது அவன் பெற்ற கல்வியேயாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ போன்ற பழமொழிகள் கல்வியின் சிறப்பை சிறக்கப் பேசுகிறது.
வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, கள்வராலும் கவர முடியாது, கொடுத்தாலும் நிறைவுறுமே அல்லாது குறைவு பெறாது என்பது போன்ற சிறப்பம்சங்கள் கல்விக்கு மட்டுமே உரியவை. கல்வி ஒரு மனிதனுக்கு கலங்கரை விளக்கமாக மட்டுமின்றி அவனைச் சார்ந்த குடும்பத்திற்கே ஏன் அவன் வசிக்கும் பகுதிக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நன்மைப் பயக்கவல்லதாகும்.
ஏர்வாடியில் ரேஷன் கார்டு குறைபாடுகளை நீக்கும் முகாம்

ஏர்வாடியில் ரேஷன் கார்டு குறைபாடுகளை நீக்கும் முகாம்

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் குறைபாடுகளை நீக்கும் முகாமினை நடத்த வேண்டுமென ஏர்வாடி மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று தமிழக அரசு ரேஷன் கா...

+2 சாதனையாளர்கள் பட்டியல்

2012 வருட +2 தேர்வில் 1000த்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியரின் பட்டியலை இவ்வருடமும் வெளியிட்டு அவர்களை மக்கள் உரிமை கண்ணியப்படுத்த உள்ளது. கீழ்க்கண்ட தகவல்களின்படி விவரங்களை ...

பெட்ரோல் விலை உயர்வுக்கு ம.ம.க. கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை:
ஒரே இரவில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 1 லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுக்கு உயர்த்தி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆ...
 

ஆம்பூர் தொகுதி வளர்ச்சி நிதியில் நடைபெறும் பணிகள் ஆய்வு

ஆம்பூர் தொகுதி வளர்ச்சி நிதியில் நடைபெறும் பணிகள் ஆய்வு ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட ஆசானாமபட்டு ஊராட்சியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தடுப்பு சுவரைஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் பார்வையிட்டு ஆ...

ஆம்பூரில் புதிய கட்டிடங்கள் திறப்பு

ஆம்பூரில் புதிய கட்டிடங்கள் திறப்பு ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்கப்பட்டுள்ள புற நோயாளி பதிவு கட்டிடம் மற்றும் இரத்த சேமிப்பு மையம் ஆகியவற்றை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் திற...
More:

இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் இளையான்குடி இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளியில் 25.05.2012 இரவு முதல் 26.05.2012 மக்ரிப் வரை தமுமுக நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி வகுப்பு (தர்பியா முகாம்) நடைபெற்றது. இதில் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்...

கல்விக்கு ஊக்கமளிப்போம்...

ஒரு மனிதனை முழுமைப்படுத்துவது அவன் பெற்ற கல்வியேயாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ போன்ற பழமொழிகள் கல்வியின் சிறப்பை சிறக்கப் பேசுகிறது.
வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, கள்வராலும்...
More:

தெரு நாய் கடித்து இறந்த சிறுவன் நல்லடக்கம்

தெரு நாய் கடித்து இறந்த சிறுவன் நல்லடக்கம் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மஸ்தான் என்பவரின் 5 வயது மகன் அஜீம், தெரு நாய் கடித்த காரணத்தால் சென்னை எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தான்....

குவைத் மண்டல தமுமுக - மமக மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

குவைத் மண்டல தமுமுக - மமக மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி, குவைத் மண்டலம் - மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் இறைவனின் கிருபையால் 18,05,2012 அன்று வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்குப் ப...
More:

குஜராத் இனப்படுகொலையில் மோடியை விசாரிக்க முடியும் உச்சநீதிமன்ற ஆலோசகரின் இறுதி அறிக்கையில் தகவல்

குஜராத் கலவரங்களுக்காக, நரேந்திர மோடியை விசாரிக்கப் போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஆலோசகர் ராஜு ராமச்சந்திரனின் இறுதி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக சிறப்புப் புலன...

60 வது வயதில் இந்திய நாடாளுமன்றத்தில் அமர்வு

சுதந்திரத்திற்கு முன்பு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய நாடாளுமன்றம் என்ற பெருமைப் பெற்ற அவையின் முதல் அமர்வுக்கு 2012 மே 13ம் தேதியுடன் 60 வயது பூர்த்தியாகிறது. ...
More:

வியாழன், 24 மே, 2012

பெட்ரோல் விலை உயர்வுக்கு ம.ம.க. கண்டனம்!


பெட்ரோல் விலை உயர்வுக்கு ம.ம.க. கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை:
ஒரே இரவில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 1 லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுக்கு உயர்த்தி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் போய்விட்டது.
புதுச்சேரியில் வக்ஃபு வாரியத்தை தனித்துறையாக மாற்ற கோரி த.மு.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் வக்ஃபு வாரியத்தை தனித்துறையாக மாற்ற கோரி த.மு.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் வக்ஃபு வாரியத்தை தனித்துறையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை...
+2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமுமுக தலைவர் வாழ்த்து

+2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமுமுக தலைவர் வாழ்த்து

சமுதாய மாணவ மாணவிகள் +2 தேர்வில் அதிக அளவில் இவ்வருடமும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதல்நிலை மாணவர்களாக வாகை சூடி தங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை தேடித் ...

ஹஜ் மானியம். யாருக்கு லாபம்?

முஸ்லிம்களின் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமை குறித்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் சர்ச்சைக்குள்ளாக்கி எரிச்சலூட்டிய சம்பவங்கள் சென்ற வாரம் முழுவதும் தொடர்ந்து அரங்கேறியது.
‘ஹஜ் மானியம்’ என...
ரியாத் தமுமுக மத்திய மண்டலத்தின் ஷிபா கிளையின் சமுதாய விழிப்புணர்வு மற்றும் மாரக்க விளக்க கூட்டம்

ரியாத் தமுமுக மத்திய மண்டலத்தின் ஷிபா கிளையின் சமுதாய விழிப்புணர்வு மற்றும் மாரக்க விளக்க கூட்டம்

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஷிபா கிளையின் சமுதாய விழிப்புணர்வு மற்றும் மாரக்க விளக்க கூட்டம் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய மண்டல பொதுச்செயலாளர் சகோ. ஹூஸைன் கனி அவர்கள் தலைமை ...
குவைத் மண்டல தமுமுக - மமக மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

குவைத் மண்டல தமுமுக - மமக மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி, குவைத் மண்டலம் - மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் இறைவனின் கிருபையால் 18,05,2012 அன்று வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்குப் ப... 

சனி, 19 மே, 2012

ஈழமும் இஸ்லாமும் - "வின் டிவி" நிகழ்ச்சியில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)




கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!

கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
தமுமுகவின் அமீரக செயற்குழு

தமுமுகவின் அமீரக செயற்குழு

தமுமுகவின் அமீரக செயற்குழு 17-05-2012 அன்று இரவு 11.50 மணிக்கு அமீரக தமுமுக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் ஷார்ஜா தமுமுக மர்கஸில் நடைபெற்றது. கிராத்துடன் துவங்கிய செயற்குழுவிற்கு தமுமுக அமீரக செயலாளர் யாசீன் நூருல்லாஹ், அமீரக துணை தலைவர் .ஹுசைன் பாஷா, அமீரக துணை செயலாளர் டாக்டர்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மண்டலங்களில் இருந்தும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக சென்னை தியாகராய அரங்கத்தில் 18.05.12 அன்று மாலை 7 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பேராசிரியர் சரஸ்வதி ...
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மமக வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் முதலாம் ஆண்டு பணி விளக்க பொதுக்கூட்டம்

தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மமக வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் முதலாம் ஆண்டு பணி விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் 13-05-12 அன்றோடு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் ...

காலியாக இருக்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்து வேலை வாய்ப்பிற்கும் வழிவகுத்ததற்கு மமக நன்றி அறிவிப்பு!

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...
 

கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!

கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!! திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்...

காலியாக இருக்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்து வேலை வாய்ப்பிற்கும் வழிவகுத்ததற்கு மமக நன்றி அறிவிப்பு!

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...
More:

தமுமுகவின் அமீரக செயற்குழு

தமுமுகவின் அமீரக செயற்குழு தமுமுகவின் அமீரக செயற்குழு 17-05-2012 அன்று இரவு 11.50 மணிக்கு அமீரக தமுமுக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் ஷார்ஜா தமுமுக மர்கஸில் நடைபெற்றது. கிராத்துடன் துவங்கிய செயற்குழுவிற்கு தமுமுக அ...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக சென்னை தியாகராய அரங்கத்தில் 18.05.12 அன்று மாலை 7 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பேராசிரியர் சரஸ்வதி ...
More:

கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...

விருதுநகர் - அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்

விருதுநகர் - அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக 13-05-12 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது.
More:

கணிணியில் ஆபாசப் படம் பார்க்கும் சிறுவர்கள்... வேதனை ரிப்போர்ட்

கணிணியில் ஆபாசப் படம் பார்க்கும் சிறுவர்கள்... வேதனை ரிப்போர்ட் கம்ப்யூட்டர் புழக்கத்திற்கு வந்தபிறகு சமூகத்தின் வாழ்க்கைச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமே இந்த பாதிப்பு இருக்கிறது. வலைதளத்தின் உபயோகம் நல்லதையும், கெட்டதையும் நம் வீட்டுக்குள...

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் ஓர் ஆய்வு

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் ஓர் ஆய்வு இந்திய அரசு நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்கும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் 910 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். தேர்வில் பிரதானமான எழு...
More:

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ) படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
More:

செவ்வாய், 15 மே, 2012

புளியங்குடி தமுமுக சார்பாக இரத்த தான முகாம்


கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு

கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் முதல் மாவட்ட மாநாடு மே 17 அன்று நடைபெற உள்ளது. ம.ம.க. மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சர்வத் கான் தலைமையில் மாணவர் படையும் மாவட்டமெங்கும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு செங்குன்ற நகர தலைவர் H. முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார் . நகர செயலாளர் சாதிக் வரவேற்ப...
மதுரையில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரையில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டிற்காக, அத்வானி மதுரை வருகையை முன்னிட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை, மிரட்டி, துன்புறுத்தும் மதுரை மாநகர காவல் துறையை கண்டித்து, தமுமுக சார்பில் நெல்பேட்டை அருகில் ஆர்ப்ப...

பதிவு செய்யாத வக்புகளை கட்டாயமாக பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆண்டு 2012-2013 இல் தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு இந்த அரசு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கியதற்காக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத்...

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்...
 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு செங்குன்ற நகர தலைவர் H. முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார் . நகர செயலாளர் சாதிக் வரவேற்ப...

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - கொடியேற்று நிகழ்ச்சி

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - கொடியேற்று நிகழ்ச்சி தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 63வது வட்ட தமுமுக மமக சார்பாக மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மமக கொடியேற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் சீனிமுஹம்மது, மக்தும் நாசர், இக்பால், பிஸ்மி, பக...
More:

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 63வது வட்ட தமுமுக மமக சார்பாக மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் சீனிமுஹம்மது, மக்தும் நாசர், பகுதி நிர்வ...

புளியங்குடி தமுமுக சார்பாக இரத்த தான முகாம்

புளியங்குடி தமுமுக சார்பாக இரத்த தான முகாம் புளியங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம் நகரத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
More:

பேரினவாதக் காய்ச்சல் முற்றியதன் வெளிப்பாடு - அமைச்சர் பஷீர்

‘‘இந்த வைரஸை ராஜதந்திர மருந்தினால் கொல்ல வேண்டும். அப்படியாயின் மாத்திரமே சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற ஒரே அடையாளத்துடன் வாழ வழியமைக்க முடியும்.

புதிய குடியரசுத் தலைவர் ஹமீது அன்சார்?

புதிய குடியரசுத் தலைவர் ஹமீது அன்சார்? குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக் காலத்தை முடித்துவிட இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி நாடெங்கும் எழத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைப...
More:

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ) படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
More: