செவ்வாய், 15 மே, 2012

புளியங்குடி தமுமுக சார்பாக இரத்த தான முகாம்


கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு

கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் முதல் மாவட்ட மாநாடு மே 17 அன்று நடைபெற உள்ளது. ம.ம.க. மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சர்வத் கான் தலைமையில் மாணவர் படையும் மாவட்டமெங்கும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு செங்குன்ற நகர தலைவர் H. முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார் . நகர செயலாளர் சாதிக் வரவேற்ப...
மதுரையில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரையில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டிற்காக, அத்வானி மதுரை வருகையை முன்னிட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை, மிரட்டி, துன்புறுத்தும் மதுரை மாநகர காவல் துறையை கண்டித்து, தமுமுக சார்பில் நெல்பேட்டை அருகில் ஆர்ப்ப...

பதிவு செய்யாத வக்புகளை கட்டாயமாக பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆண்டு 2012-2013 இல் தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு இந்த அரசு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கியதற்காக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத்...

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்...
 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு செங்குன்ற நகர தலைவர் H. முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார் . நகர செயலாளர் சாதிக் வரவேற்ப...

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - கொடியேற்று நிகழ்ச்சி

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - கொடியேற்று நிகழ்ச்சி தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 63வது வட்ட தமுமுக மமக சார்பாக மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மமக கொடியேற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் சீனிமுஹம்மது, மக்தும் நாசர், இக்பால், பிஸ்மி, பக...
More:

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு

தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 63வது வட்ட தமுமுக மமக சார்பாக மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் சீனிமுஹம்மது, மக்தும் நாசர், பகுதி நிர்வ...

புளியங்குடி தமுமுக சார்பாக இரத்த தான முகாம்

புளியங்குடி தமுமுக சார்பாக இரத்த தான முகாம் புளியங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம் நகரத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
More:

பேரினவாதக் காய்ச்சல் முற்றியதன் வெளிப்பாடு - அமைச்சர் பஷீர்

‘‘இந்த வைரஸை ராஜதந்திர மருந்தினால் கொல்ல வேண்டும். அப்படியாயின் மாத்திரமே சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற ஒரே அடையாளத்துடன் வாழ வழியமைக்க முடியும்.

புதிய குடியரசுத் தலைவர் ஹமீது அன்சார்?

புதிய குடியரசுத் தலைவர் ஹமீது அன்சார்? குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக் காலத்தை முடித்துவிட இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி நாடெங்கும் எழத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைப...
More:

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ)

50 சதவீத தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரசால் கட்டணமின்றி நிரப்பப்படும் - சட்டசபையில் மமக நன்றி அறிவிப்பு. (வீடியோ) படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக