திங்கள், 21 ஜனவரி, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்


எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்

எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்

மமக வின் சார்பில் பேசாலர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 19-01-2013 அன்று நடைபெற்றது.
இதில் பிரபல இடதுசாரி - முற்போக்கு சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் அவர்கள் "பேச்சாளராக உருவாவது எப்படி?" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவின் தலைவர் சுப. உதயகுமார் அவர்கள் இடிந்தகரை கிராமத்தில் இருந்தவாறே வீடியோ CONFERENCE மூலம் வகுப்பெடுத்து எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். இவரது உரையை எதிர்பார்க்காத பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் POWER POINT மூலம் வகுப்பெடுத்தார். அதில் பேரறிஞர் அண்ணா, வைகோ, தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இஸ்லாமிய பிரசாரப்பேரவை சார்பாக பெண்கள் இஜ்திமா

இஸ்லாமிய பிரசாரப்பேரவை சார்பாக பெண்கள் இஜ்திமா

இஸ்லாமிய பிரசாரப்பேரவை சார்பாக பெண்கள் இஜ்திமா நடைபெற்றது. மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்கள் சமுதாய பணிகளில் சஹாபா பெண்மணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதி...

போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இளம்பிள்ளை வாதம், உடல் ஊனம் போன்ற நோய்களைத் தடுப்பதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
 
அரசு பொது மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமங்களில் உள்ள துவ...

மனிதநேய மக்கள் கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாம்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் இன்ஷாஅல்லாஹ் 19.01.2012 (சனிக்கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, மூத்த த...
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு: மமக வரவேற்பு

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு: மமக வரவேற்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மானியமாக வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9ஆக உயர்த்திய மத்திய அரசை மனிதநேய மக்கள் ...
 

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதி...
More:

புதன், 16 ஜனவரி, 2013

கூடங்குளம் அணுஉலை விவாதம் - பேரா.ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)


பாம்பன் கால்வாய் உடனடியாக தூர் வாரப்பட வேண்டும்

பாம்பன் கால்வாய் உடனடியாக தூர் வாரப்பட வேண்டும்

இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
கடந்த ஞாயிறு (ஜனவரி 13) அன்று கடற்படையின் இழுவைக் கப்பல் எனது இராமநாதபுரம் தொகுதியில் உள்ள நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் மோதி இதன் காரணமாக ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது 16 இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாம்பன் கால்வாய் பன்னெடுங்காலமாக தூர் வாரப்படாதது தான் இந்த விபத்திற்கு காரணமாகும். இது குறித்து பின் வரும் கடிதத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாக அமைச்சர் மாண்புமிகு திரு. ஜி.கே. வாசன் அவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தை இராமநாதபுரம் தொகுதி மக்கள் சார்பாக எழுதியுள்ளேன்.
தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு

தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு

07/01/2013 திங்கள் மாலை 6.30 மனிக்கு தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு தஞ்சாவூர் மாஸ் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் K.ராவுத்தர்ஷா தலைமையேற்று வழி நடத்தினார். மாவட்ட அமைப்புக...

பாகிஸ்தானின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மௌலவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டி...

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி

 
கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி (Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி மு...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்

 
இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த 9.1.2013 அன்று மாணவர் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை புதுக்கல்லூரி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்த...

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி... 

சனி, 12 ஜனவரி, 2013

தமுமுக தலைவர் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்


பாகிஸ்தானின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

தமுமுக தலைவர் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மௌலவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டித்த பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச விதிமுறைகளையும், மனிதாபிமான நடவடிக்களையும் மீறிய இச்செயல் மூலம் பாகிஸ்தானிய ராணுவத்தின் கொடூர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியையும், வளர்ச்சியையும் நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, எல்லையில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய எச்செயலையும் இருநாட்டு மக்களும் விரும்பவில்லை என்பதே உண்மை.
எனவே இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பபாற்பட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்-ம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
 
 
இவண்,
(ஜே.எஸ். ரிஃபாயி)

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி

 
கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி (Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி முன்பு சென்னையில் நடைபெற்ற போதெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களும் பேராதரவு அளித்தனர்.
இந்நிலையில், இவ்வருடம் இதற்கான முயற்சிகளை ஏற்பாட்டுக் குழுவினர் செய்தபோது, திட்டமிட்டே சிலர் இடையூறுகளை செய்தனர். சமுதாய துரோகிகள் சிலர், இந்துத்துவ தீவிர குழுவினர் சிலர் மட்டுமின்றி உளவுத்துறையும் இதில் தீவிர கவனமெடுத்து நிகழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தொடர்ந்தன.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இடத்தில் (உத்தரண்டி) நடத்தவும் கூட உளவுத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
இதைக் கண்டித்து தமுமுக மூத்த தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், "இது அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்' என கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், பெரம்பூர் பின்னி மில் இடம...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்

 
இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த 9.1.2013 அன்று மாணவர் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை புதுக்கல்லூரி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்த...

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி...

ஏழைகளை பாதிக்கும் ரயில்வே கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ரயில்வே கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 21 முதல் அமல்படுத்தப்ப...
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

3/1/2012 அன்று இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப...
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு தமுமுக-மமக தலைவர்கள் வருகை

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு தமுமுக-மமக தலைவர்கள் வருகை

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமுமுக-மமக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்,மமக பொதுச்செயலாளர் எம...
 

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி

 
கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி (Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி மு...
More:

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும் கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவி...
More: