சனி, 12 ஜனவரி, 2013

தமுமுக தலைவர் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்


பாகிஸ்தானின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

தமுமுக தலைவர் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மௌலவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டித்த பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச விதிமுறைகளையும், மனிதாபிமான நடவடிக்களையும் மீறிய இச்செயல் மூலம் பாகிஸ்தானிய ராணுவத்தின் கொடூர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியையும், வளர்ச்சியையும் நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, எல்லையில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய எச்செயலையும் இருநாட்டு மக்களும் விரும்பவில்லை என்பதே உண்மை.
எனவே இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பபாற்பட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்-ம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
 
 
இவண்,
(ஜே.எஸ். ரிஃபாயி)

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி

 
கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி (Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி முன்பு சென்னையில் நடைபெற்ற போதெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களும் பேராதரவு அளித்தனர்.
இந்நிலையில், இவ்வருடம் இதற்கான முயற்சிகளை ஏற்பாட்டுக் குழுவினர் செய்தபோது, திட்டமிட்டே சிலர் இடையூறுகளை செய்தனர். சமுதாய துரோகிகள் சிலர், இந்துத்துவ தீவிர குழுவினர் சிலர் மட்டுமின்றி உளவுத்துறையும் இதில் தீவிர கவனமெடுத்து நிகழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தொடர்ந்தன.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இடத்தில் (உத்தரண்டி) நடத்தவும் கூட உளவுத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
இதைக் கண்டித்து தமுமுக மூத்த தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், "இது அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்' என கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், பெரம்பூர் பின்னி மில் இடம...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்

 
இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த 9.1.2013 அன்று மாணவர் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை புதுக்கல்லூரி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்த...

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி...

ஏழைகளை பாதிக்கும் ரயில்வே கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ரயில்வே கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 21 முதல் அமல்படுத்தப்ப...
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

3/1/2012 அன்று இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப...
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு தமுமுக-மமக தலைவர்கள் வருகை

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு தமுமுக-மமக தலைவர்கள் வருகை

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமுமுக-மமக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்,மமக பொதுச்செயலாளர் எம...
 

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி

 
கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி (Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி மு...
More:

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும் கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவி...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக