செவ்வாய், 26 ஜூன், 2012

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். ஜவாஹிருல்லாஹ் MLA பேச்சு


மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.

மமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - உளுந்தூர்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

மமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - உளுந்தூர்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் (தெற்கு) மாவட்டச் செயலாளராக ஏ.ஜே. முஹம்மது அலி உள்ளார். கடந்த 15 வருடகாலமாக ஜாதி, மதம் பாராமல் மருத்துவ உதவிகள், இரத்த தானங்கள் மற்ளும் கல்விச்சேவை போன்ற சமுதாயச் ...

கோவை-ராமநாதபுரம் ரயில் நீட்டிக்க எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. கோரிக்கை

கோயம்புத்தூர்-ராமநாதபுரம் வழியாக இயங்கி வரும் சிறப்பு ரயில் சேவை, இம்மாதத்துடன் நிறுத்தப்பட்டு விடாமல் தொடர்ந்து அச்சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஹெச்.ஜவா...
 

ஆம்பூரில் வாராந்திர தர்பியா

ஆம்பூரில் வாராந்திர தர்பியா ஆம்பூர் நகர தமுமுக சார்பில் 15-06-12 மற்றும் 22-06-12 அன்று நடந்த தர்பியாவில் மவ்லவி அப்துல்லாஹ் பிர்தோஸி அவர்கள் "அறிவியல்பூர்வமான மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பிலும், மவ்லவி அப்துல் அக்பர் பிர்தோஸி ...

ஆம்பூர் தொகுதி - மக்கள் சந்திப்புகள்

ஆம்பூர் தொகுதி - மக்கள் சந்திப்புகள் மக்கள் சந்திப்புகள் கடந்த 18-06-12 அன்று பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மக்களை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
More:

மமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - உளுந்தூர்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

மமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - உளுந்தூர்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் (தெற்கு) மாவட்டச் செயலாளராக ஏ.ஜே. முஹம்மது அலி உள்ளார். கடந்த 15 வருடகாலமாக ஜாதி, மதம் பாராமல் மருத்துவ உதவிகள், இரத்த தானங்கள் மற்ளும் கல்விச்சேவை போன்ற சமுதாயச் ...

கீழக்கரையில் தமுமுக சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

கீழக்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. செயலாளர் அன்வர்அலி தலைமை வகித்தார்.
இத...
More:

தமுமுக சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்த தான முகாம்

தமுமுக சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்த தான முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்த தான முகாம் 24/06/2012 முதல் 01/07/2012 வரை நடைபெறுகிறது.

தமுமுக தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி - கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி

தமுமுக தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி - கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி தமுமுக தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக 13ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் கொள்கை விளக்க கூட்டம் பகுதி தலைவர் ரசூல் தலைமையில் நடைபெற்றது.
More:

லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை இயக்குனர்

உத்தரப்பிரதேசத்தில், தனியார் கட்டுமானக் கம்பெனியிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் வருமானவரித் துறையின் இயக்குனர் (புலனாய்வு) குணால் சிங்கை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது.
சில தனியார் நிறு...

மதுராவில் நடந்தது என்ன?

உயர் அதிகாரிகள் அனைவரும் தலைநகர் லக்னோவில் இருந்து கலவரம் பாதிக்கப்பட்ட மதுரா நோக்கி குவிந்தனர். கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவார காலம் பதற்றம் நீடித்தபடியே இருந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில...
More:

சனி, 16 ஜூன், 2012

முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு


முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

முஸ்லிம்களின் அமோக ஆதரவில் ஆட்சியைப் பிடித்த முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சிறையில் வாடும் சிறுபான்மை சமூக நிரபராதிகளை விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி அனைத்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து தனது நற்பெயரைத் தக்கவைக்க அரும்பாடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக தனது ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.

"இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை" யின் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் அஸ்லம் பாஷா (புகைப்படங்கள்)

மேடையில் இடமிருந்து வலம் - இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC) தலைவர் மௌலவி நூருல்லாஹ் பாஷா உமரி, பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA, அஸ்லம் பாஷா MLA மற்றும் இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவையின் ஆலோசனை குழு தலைவர் இஸ்மாயில் நாகூர்.

குரூப் 2 பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ...

போர்ப்ஸ் கன்ஜ் படுகொலை: ஓராண்டு ஆகியும் பிடிபடாத குற்றவாளிகள்

பீகாரில் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ் கன்ஜ் என்ற கிராமத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் கிராமவாசிகள் நான்கு பேர் பீகார் காவல்துறையினரால் கொல்லப்பட்டு ஓராண்டும் கழிந்து விட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட ம...
18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... தடுக்க தமுமுகவினர் தீவிரம்

18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... தடுக்க தமுமுகவினர் தீவிரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆற்காடு நவாப் ஆட்சி புரிந்த நகரத்தில் பல கோடி ரூபாய் கோடி மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
வக்ஃபு சொத்துகள் எண்ணும் ஒரு பெரும் புதையல் அரசின் அலட்சியத்தாலும், ...
திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர...
 

மமக அரசியல் எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பேரணி

மமக அரசியல் எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பேரணி ஜூன் 17 மனிதநேய மக்கள் கட்சி அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது இம் மாநாட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 /6 /12 வெள்ளி, மாலை 4.00 மணி அளவில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை மமக...

மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம்

மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம் மேலப்பாளையம் ராஜா நகர் (ரெட்டியார்பட்டி ரோடு) ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அங்கிருந்து நூற்று...
More:

குரூப் 2 பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ...

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர...
More:

தொண்டியில் மருத்துவ உதவிகள்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம். சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

பண்பொழியில் தமுமுக சார்பில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

பண்பொழியில் தமுமுக சார்பில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மாணவ - மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள் வழங்கும் விழா, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும்...
More:

போர்ப்ஸ் கன்ஜ் படுகொலை: ஓராண்டு ஆகியும் பிடிபடாத குற்றவாளிகள்

பீகாரில் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ் கன்ஜ் என்ற கிராமத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் கிராமவாசிகள் நான்கு பேர் பீகார் காவல்துறையினரால் கொல்லப்பட்டு ஓராண்டும் கழிந்து விட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட ம...

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள்

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள் இந்தியத் திருநாட்டின் முதல் விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுபவர்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய அந்த வீரத...
More:

இங்கிலாந்து அரசு ராஜபக்சே விற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இங்கிலாந்து அரசு ராஜபக்சே விற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இங்கிலாந்து அரசின் வைரவிழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே விற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி, ம.தி.மு.க மற்றும் மே.17 இயக்கம் சார்பில், சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தி...
More: