சனி, 16 ஜூன், 2012

முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு


முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

முஸ்லிம்களின் அமோக ஆதரவில் ஆட்சியைப் பிடித்த முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சிறையில் வாடும் சிறுபான்மை சமூக நிரபராதிகளை விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி அனைத்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து தனது நற்பெயரைத் தக்கவைக்க அரும்பாடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக தனது ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.

"இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை" யின் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் அஸ்லம் பாஷா (புகைப்படங்கள்)

மேடையில் இடமிருந்து வலம் - இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC) தலைவர் மௌலவி நூருல்லாஹ் பாஷா உமரி, பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA, அஸ்லம் பாஷா MLA மற்றும் இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவையின் ஆலோசனை குழு தலைவர் இஸ்மாயில் நாகூர்.

குரூப் 2 பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ...

போர்ப்ஸ் கன்ஜ் படுகொலை: ஓராண்டு ஆகியும் பிடிபடாத குற்றவாளிகள்

பீகாரில் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ் கன்ஜ் என்ற கிராமத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் கிராமவாசிகள் நான்கு பேர் பீகார் காவல்துறையினரால் கொல்லப்பட்டு ஓராண்டும் கழிந்து விட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட ம...
18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... தடுக்க தமுமுகவினர் தீவிரம்

18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... தடுக்க தமுமுகவினர் தீவிரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆற்காடு நவாப் ஆட்சி புரிந்த நகரத்தில் பல கோடி ரூபாய் கோடி மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
வக்ஃபு சொத்துகள் எண்ணும் ஒரு பெரும் புதையல் அரசின் அலட்சியத்தாலும், ...
திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர...
 

மமக அரசியல் எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பேரணி

மமக அரசியல் எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பேரணி ஜூன் 17 மனிதநேய மக்கள் கட்சி அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது இம் மாநாட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 /6 /12 வெள்ளி, மாலை 4.00 மணி அளவில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை மமக...

மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம்

மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம் மேலப்பாளையம் ராஜா நகர் (ரெட்டியார்பட்டி ரோடு) ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அங்கிருந்து நூற்று...
More:

குரூப் 2 பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ...

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர...
More:

தொண்டியில் மருத்துவ உதவிகள்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம். சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

பண்பொழியில் தமுமுக சார்பில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

பண்பொழியில் தமுமுக சார்பில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மாணவ - மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள் வழங்கும் விழா, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும்...
More:

போர்ப்ஸ் கன்ஜ் படுகொலை: ஓராண்டு ஆகியும் பிடிபடாத குற்றவாளிகள்

பீகாரில் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ் கன்ஜ் என்ற கிராமத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் கிராமவாசிகள் நான்கு பேர் பீகார் காவல்துறையினரால் கொல்லப்பட்டு ஓராண்டும் கழிந்து விட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட ம...

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள்

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள் இந்தியத் திருநாட்டின் முதல் விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுபவர்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய அந்த வீரத...
More:

இங்கிலாந்து அரசு ராஜபக்சே விற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இங்கிலாந்து அரசு ராஜபக்சே விற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இங்கிலாந்து அரசின் வைரவிழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே விற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி, ம.தி.மு.க மற்றும் மே.17 இயக்கம் சார்பில், சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தி...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக