திங்கள், 21 ஜனவரி, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்


எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்

எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்

மமக வின் சார்பில் பேசாலர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 19-01-2013 அன்று நடைபெற்றது.
இதில் பிரபல இடதுசாரி - முற்போக்கு சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் அவர்கள் "பேச்சாளராக உருவாவது எப்படி?" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவின் தலைவர் சுப. உதயகுமார் அவர்கள் இடிந்தகரை கிராமத்தில் இருந்தவாறே வீடியோ CONFERENCE மூலம் வகுப்பெடுத்து எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். இவரது உரையை எதிர்பார்க்காத பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் POWER POINT மூலம் வகுப்பெடுத்தார். அதில் பேரறிஞர் அண்ணா, வைகோ, தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இஸ்லாமிய பிரசாரப்பேரவை சார்பாக பெண்கள் இஜ்திமா

இஸ்லாமிய பிரசாரப்பேரவை சார்பாக பெண்கள் இஜ்திமா

இஸ்லாமிய பிரசாரப்பேரவை சார்பாக பெண்கள் இஜ்திமா நடைபெற்றது. மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்கள் சமுதாய பணிகளில் சஹாபா பெண்மணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதி...

போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இளம்பிள்ளை வாதம், உடல் ஊனம் போன்ற நோய்களைத் தடுப்பதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
 
அரசு பொது மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமங்களில் உள்ள துவ...

மனிதநேய மக்கள் கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாம்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் இன்ஷாஅல்லாஹ் 19.01.2012 (சனிக்கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, மூத்த த...
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு: மமக வரவேற்பு

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு: மமக வரவேற்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மானியமாக வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9ஆக உயர்த்திய மத்திய அரசை மனிதநேய மக்கள் ...
 

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதி...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக