திங்கள், 29 அக்டோபர், 2012

பேரா.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்ட அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி (வீடியோ)


இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர்

பட்ணன் ஹாப்ஸா என்றழைக்கப்பட்டவர் மேலப்பாளையம் மவுலவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி. பேட்டை ரியாளுல் ஜினான் அரபி கல்லூரியில் இஸ்லாமியக் கல்வி பயின்ற மவ்லவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி அவர்கள். 1963ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாவுல்ஹுதா அரபி கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறிது காலம் கிளியனூர் அரபி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பிறந்த ஊரிலேயே மார்க்கப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து விலகினார். மேலப்பாளையம் வி.எஸ்.டி. வக்பு அலல் அவ்லாதினர் நடத்திய மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1980ல் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வராக ஆனார். 2003 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார். முதுமையின் காரணமாக கவுரவ முதல்வராக இறுதி வரை செயல்பட்டார். ஜமாஅத்துல் உலமாவின் நெல்லை மாவட்ட முப்தியாகவும் இருந்தார்.
கல்லூரியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பயணித்து நிதி திரட்டச் சென்ற போதும் ஜமாஅத் தொழுகையில் தக்பீர் தஹ்ரீமாவை தவற விடமாட்டார்.
தொழுகையில் ஜம்வு கஸர் செய்ய அனுமதி இருந்தும் ஆயிஷா(ரலி) 4 ரகஅத் தொழுததை ரசூல்(ஸல்) அவர்கள்...

குவைத் தமுமுக -மமக வின் கைதான் கிளைசார்பாக நடந்த தியாக திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

குவைத் தமுமுக -ம ம க கைதான் கிளை சார்பாக இன்று 26 .,10 .2012 வெள்ளி கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முர்காபில் உள்ள கன்னியாகுமரி உணவகத்தில் வைத்து ஈத்மிலன் -பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் மாப...
துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏ...

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘‘தியாகத் திருநாளாம் ஹஜ...

முக்கியச் செய்தி

தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்கும் உத்தரவு திரும்பப்பெற வேண்டும் என கர்நாடகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சை மனிதநேய மக்கள் கட்சி கடுமை...

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா...
 

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாம்கோடு துரப்பு வார்டு செயலாளர் ஷேக் முஹம்மது வபாத்தானார்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாம்கோடு துரப்பு வார்டு செயலாளர் ஷேக் முஹம்மது வபாத்தானார்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாம்கோடு துரப்பு வார்டு செயலாளர் ஷேக் முஹம்மது வயது 25 வெள்ளிகிழமை அன்று வபாதானார்கள். சஹோதரரின் மஹ்பிறத்திற்காக துஆ செய்ய வேண்டுகிறோம் .
More:

தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன?

கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானே கழுத்தை அறுத்து கொடூ...
More:

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக