செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு


பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. ஜனநாயக வழியில் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியினர் முழுமையாக வேலை நிறுத்திற்கு ஆதரவளித்து களமிறங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)
 

பெட்ரோல் விலையேற்றம் அதனால் தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் அதனால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியும் மக்களின் கடுமையான அதிருப்தியையும் அதனால் நாளுக்கு நாள் கூடி வரும் கோபம் கடுமையான மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது என மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறோம்.
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசும் டீசல் விலை லிட்டருக்கு ஐம்பத்து ஐந்து காசு கூடுதலாக மக்களின் மேல் பாரமாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், சிறு தொழில் அதிபர்கள், பெரிய தொழிற்சாலைகள் உள்பட பெரும் பாதிப்பினை சந்திக்கும். பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் போக்குவரத்து செலவுகள் தன்னிச்சையாக உயரும் நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் கடல் பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் இராமநாதபுரம் எம்.எல்.ஏ. நேரில் கோரிக்கை

கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் கடல் பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் இராமநாதபுரம் எம்.எல்.ஏ. நேரில் கோரிக்கை

இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் தனிச் செயலாளர் ஐ. அமீன் அஹமத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன...
மணமகன் மாணிக்கம் சத்திய மார்க்கத்தை ஏற்றார்!

மணமகன் மாணிக்கம் சத்திய மார்க்கத்தை ஏற்றார்!

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 04.02.2013 அன்று திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் ‘மனு ஸாஸ்திர எதிர்ப்பு” - சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. அதில் உரையாற்ற சென்றபோது மாநாட்டு ம...
அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
 

தஞ்சை மாவட்ட மனிதநேயப்பணி

தஞ்சை மாவட்ட மனிதநேயப்பணி தஞ்சை மாவட்ட தப்லீக் இஜ்திமா முஹம்மது பந்தரில் பிப் 8 மாலை அஸருக்குப்பின் துவங்கி பிப் 9 இஷா வரை நடைபெற்றது. கலந்து கொண்டவர்களுக்கு திருவையாறு ஒன்றிய த.மு.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மோர், தண...
More:

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
More:

பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும்...
More:

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக