
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்
மக்களுக்கு அச்சத்தையும், இடயூறையும் ஏற்படுத்தும் விதமாக மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள ராஜாநகர் (ரெட்டியார்பட்டி ரோடு) டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி மனித நேய மக்கள் கட்சி 29-வது வார்டு கிளை நடத்தும் ஆர்ப்பாட்டம்,நாள்: 20-01-2012 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சந்தை முக்கு அருகில்.
ஆண்களும், பெண்களும் அணி திரள்வோம்!!
போதைக்கு எதிராக பொங்கி எழுவோம்!!
தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு
தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்...பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வாணியம்பாடியில் உள்ள அகமது ஹவுஸ் இல் தொடங்கியது. 45 மாணவர்கள் இந்த பயிற்சி ..."தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்
தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தமுமுக தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தல...ஆம்பூரில் உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி

இந்நிகழ்ச்சியில் தமுமுக...
வாணியம்பாடியில் தமுமுக மற்றும் மமக சார்பில் செயல்வீரல்கள் கூட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக