டி.பி.ஐ. முற்றுகை சம்பவம் - கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்- மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொது செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இயக்கத்தின் சார்பாக தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக கடந்த 28.06.2012 அன்று சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட சென்ற போராட்டகாரர்களை கலைக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக போரட்டக்காரர்களை தாக்கி இருப்பதும், சாலைகளிலே பெண்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருப்பதும் காவல்துறையின் மனிதநேயமற்ற செயலையே எடுத்துக்காட்டுகின்றது.
வடபழனி கிளை அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக் கழகம் தென் சென்னை மாவட்டம் 130 வது வட்டம் வடபழனி கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாணவ மாணவி களுக்கு இலவச புத்தக பை (school bag) வழங்கும் விழா 26-05-2012 அன்று நடைபெற்றது. இதில் தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணை தலைவர் குணங்குடி R.M. ஹனிபா அவர்கள் மாணவர்களுக்கு இலவச புத்தக பை வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.நீடுர் - ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழா - பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)
நாகை மாவட்டம் நீடுர் நெய்வாசலில் உள்ள ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் 66ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நீடுரில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ஜீன் 29 30 மற்றும் ஜீலை 1 2012 ஆகி...நெல்லை மாநாட்டு தீர்மானங்கள்...
கடந்த ஜூன் 17 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மமகவின் மூன்றாவது மாவட்ட மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...இடஒதுக்கீட்டை உயர்த்துக
தமிழகத்தில் முந்தைய திமு...

மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?
தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிக...
கீழக்கரை - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
ராமநாதபுரம் - அரசு மேல்நிலை பள்ளி புதிய கட்டிடம்
திருபட்டினம் - தமுமுக கிளை அலுவலகம் திறப்பு விழா
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம்

தமுமுக ஆவூர் - இலவச கண் சிகிச்சை
வடசென்னை - ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம்

மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் கோவை சிறைவாசி! உருக்கமான தகவல்கள்

விடைபெற்றார் தேர்தல் சீர்திருத்த நாயகன் எஸ்.ஒய்.குரைஷி

More:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக