செவ்வாய், 3 ஜூலை, 2012

டி.பி.ஐ. முற்றுகை சம்பவம் - கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்- மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


டி.பி.ஐ. முற்றுகை சம்பவம் - கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்- மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொது செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இயக்கத்தின் சார்பாக தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக கடந்த 28.06.2012 அன்று சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட சென்ற போராட்டகாரர்களை கலைக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக போரட்டக்காரர்களை தாக்கி இருப்பதும், சாலைகளிலே பெண்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருப்பதும் காவல்துறையின் மனிதநேயமற்ற செயலையே எடுத்துக்காட்டுகின்றது.
வடபழனி கிளை அலுவலகம் திறப்பு விழா

வடபழனி கிளை அலுவலகம் திறப்பு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக் கழகம் தென் சென்னை மாவட்டம் 130 வது வட்டம் வடபழனி கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாணவ மாணவி களுக்கு இலவச புத்தக பை (school bag) வழங்கும் விழா 26-05-2012 அன்று நடைபெற்றது. இதில் தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணை தலைவர் குணங்குடி R.M. ஹனிபா அவர்கள் மாணவர்களுக்கு இலவச புத்தக பை வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நீடுர் - ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழா - பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

நீடுர் - ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழா - பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

நாகை மாவட்டம் நீடுர் நெய்வாசலில் உள்ள ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் 66ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நீடுரில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ஜீன் 29 30 மற்றும் ஜீலை 1 2012 ஆகி...

நெல்லை மாநாட்டு தீர்மானங்கள்...

கடந்த ஜூன் 17 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மமகவின் மூன்றாவது மாவட்ட மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
இடஒதுக்கீட்டை உயர்த்துக
தமிழகத்தில் முந்தைய திமு...
மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிக...
 

கீழக்கரை - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

கீழக்கரை - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கீழக்கரை குடிசை பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாவட்ட, நகர...

ராமநாதபுரம் - அரசு மேல்நிலை பள்ளி புதிய கட்டிடம்

ராமநாதபுரம் - அரசு மேல்நிலை பள்ளி புதிய கட்டிடம் ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடத்தை மாண்புமிகு கதர் துறை அமைச்சர் திரு. மருத்துவர் சுந்தர்ராஜன் மற்றும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம். ஹ...
More:

திருபட்டினம் - தமுமுக கிளை அலுவலகம் திறப்பு விழா

திருபட்டினம் - தமுமுக கிளை அலுவலகம் திறப்பு விழா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக திருபட்டினம் கிளை அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் ஹாஜா ஷேக் அலாவுதீன் தலைமையில் திருபட்டினத்தில் நடைபெற்றது. அலுவலகத்தை தமுமுக தலைவர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள் ...

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு முதலுதவி ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருவதால் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்ப...
More:

தமுமுக ஆவூர் - இலவச கண் சிகிச்சை

தமுமுக ஆவூர் -  இலவச கண் சிகிச்சை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 03.07.2012 காலை 9.30 மணிக்கு நடைபெற்...

வடசென்னை - ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம்

வடசென்னை - ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி 53வது வட்ட தமுமுக சார்பாக கடந்த 25.05.2012 அன்று ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
More:

மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் கோவை சிறைவாசி! உருக்கமான தகவல்கள்

மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் கோவை சிறைவாசி! உருக்கமான தகவல்கள் தமிழக சிறைகளில் பல்லாண்டுகளாக வாடும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் சோகம் ஆறாத காயமாக சமுதாய மக்களின் மனதினில் நிலைபெற்று விட்டது. பெரும்பெரும் பாதங்களை செய்தவர்கள், குறிப்பாக இந்த தேசத்தையே உலுக்கிய மால...

விடைபெற்றார் தேர்தல் சீர்திருத்த நாயகன் எஸ்.ஒய்.குரைஷி

விடைபெற்றார் தேர்தல் சீர்திருத்த நாயகன் எஸ்.ஒய்.குரைஷி மத்திய தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, ஜூன் 10ம் நாள் ஓய்வு பெற்றார். 1991ல் மத்திய தேர்தல் ஆணையாளராக டி.என்.சேஷன் வந்தபோதுதான் தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதாக வெகுஜனத்துக்கு தெரியவந்தது. அவர் சில சீர...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக