மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?
தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.
மமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - உளுந்தூர்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் (தெற்கு) மாவட்டச் செயலாளராக ஏ.ஜே. முஹம்மது அலி உள்ளார். கடந்த 15 வருடகாலமாக ஜாதி, மதம் பாராமல் மருத்துவ உதவிகள், இரத்த தானங்கள் மற்ளும் கல்விச்சேவை போன்ற சமுதாயச் ...கோவை-ராமநாதபுரம் ரயில் நீட்டிக்க எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. கோரிக்கை
கோயம்புத்தூர்-ராமநாதபுரம் வழியாக இயங்கி வரும் சிறப்பு ரயில் சேவை, இம்மாதத்துடன் நிறுத்தப்பட்டு விடாமல் தொடர்ந்து அச்சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஹெச்.ஜவா...ஆம்பூரில் வாராந்திர தர்பியா
ஆம்பூர் நகர தமுமுக சார்பில் 15-06-12 மற்றும் 22-06-12 அன்று நடந்த தர்பியாவில்
மவ்லவி அப்துல்லாஹ் பிர்தோஸி அவர்கள் "அறிவியல்பூர்வமான மார்க்கம் இஸ்லாம்" என்ற
தலைப்பிலும், மவ்லவி அப்துல் அக்பர் பிர்தோஸி ... ஆம்பூர் தொகுதி - மக்கள் சந்திப்புகள்
மக்கள் சந்திப்புகள் கடந்த 18-06-12 அன்று பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள
மக்களை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் சந்தித்து குறைகளை
கேட்டறிந்தார். மமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - உளுந்தூர்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
கீழக்கரையில் தமுமுக சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா
கீழக்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. செயலாளர் அன்வர்அலி தலைமை வகித்தார்.இத...
தமுமுக சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்த தான முகாம்
தமுமுக தென்சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி - கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி
லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை இயக்குனர்
உத்தரப்பிரதேசத்தில், தனியார் கட்டுமானக் கம்பெனியிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் வருமானவரித் துறையின் இயக்குனர் (புலனாய்வு) குணால் சிங்கை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது.சில தனியார் நிறு...
மேலப்பாளையம் ராஜா நகர் (ரெட்டியார்பட்டி ரோடு) ஆயிரக்கணக்கான மக்கள்
குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்
மாணவிகளின் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அங்கிருந்து நூற்று...
இந்தியத் திருநாட்டின் முதல் விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் முகலாயப் பேரரசர்
பகதூர்ஷா ஜாஃபர் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுபவர்.
இங்கிலாந்து அரசின் வைரவிழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே விற்கு
விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி, ம.தி.மு.க மற்றும் மே.17 இயக்கம்
சார்பில், சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தி...