ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம்


தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம்

தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம்

திருச்சி மாவட்ட தமுமுக மற்றும் மமக கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நான்கு கட்டமாக நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம் நடைபெற்றது.
முதலில் முதற்கட்ட நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களின் தலைமையில் திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை குலாம் அலி கான் மதரஸாவில் 04.03.2012 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் 8 கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

பிரேத பரிசோதனை - ஆண் சடலங்களுக்கு ஆண் மருத்துவர்களும் பெண் சடலங்களுக்கு பெண் மருத்துவர்களும் பரிசோதனை நடத்த சட்டப்பேரவையில் மமக கோரிக்கை

கடந்த 12.04.2012 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் போது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா பேசியது:-
உயிர் காக்கும் துறையான மருத்துவத் துறைக்கு 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.5569.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனதார வரவேற்கிறேன்.
மிகப் பெரிய அளவிலே வரவேற்பைப் பெற்றிருக்கின்ற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 1016 நோய்களுக்கு ஆண்டொன்றுக்கு 1 லட்சம் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு நான்கு இலட்சம் வீதம் பயன்பெறும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் இன்றைக்கு மிகப் பெரிய அளவிலே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்காக இந்த நிதியாண்டிலே ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செயல்படுத்தாத கிராமப்புறங்களிலே வசிக்கின்ற 10 முதல் 19 வயதிற்குட்பட்ட 41 இலட்சம் வளரிளம் பெண்களுக்கு விலையில்லாத சானிடரி நாப்கின் வழங்க ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் தாய் சேய் இருவரின் உடல் நலத்தை பேணி காக்க ரூ.720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைய...
சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால...

உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது மமக!

ஐந்தாயிரம் இடங்களில் மமக கொடிக்கம்பங்கள்!
மாணவர்களை அணிதிரட்ட "மாணவர் இந்தியா" உதயம்!
சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...!  ஸாகியா ஜாஃப்ரி உருக்கம்

சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...! ஸாகியா ஜாஃப்ரி உருக்கம்

ஸாகியா ஜாஃப்ரியை யாராலும் மறக்க முடியாது. மோடியின் கொடூர இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரத்த சாட்சியாக இன்றும் உலவி வருபவர்.
இன்று மயான பூமியாய...

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை

அறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்...
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவ...
 

பிரேத பரிசோதனை - ஆண் சடலங்களுக்கு ஆண் மருத்துவர்களும் பெண் சடலங்களுக்கு பெண் மருத்துவர்களும் பரிசோதனை நடத்த சட்டப்பேரவையில் மமக கோரிக்கை

கடந்த 12.04.2012 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் போது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா பேசியது:-
உயிர் காக்கும் துறையான மருத்துவத் துறைக்கு 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.5569.28 கோட...

பன்றிக்காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் அஸ்லம் பாஷா ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆற...
More:

சேலத்தில் மதுக்கடைகளை அகற்றகோரி பேச்சுவார்த்தை

சேலத்தில் மதுக்கடைகளை அகற்றகோரி பேச்சுவார்த்தை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபான கடை எண் 7273 - 7102 மற்றும் பார் அகற்றகோரி 31/03/2012 அன்று மமக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 04/04/2012 அரசு விடுமுறை அன்று ...

திருவள்ளூர் கிளை அய்யப்பாக்கம் பகுதியில் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டம்

8.04.2012 அன்று அய்யப்பாக்கம் பகுதி தமுமுக சார்பில் 4 பள்ளிவாசல் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டம் பகுதி செயலாளர் ஷபிர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில...
More:

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக த...

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல்

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் பல இடங்களில் நீர் மோர் பந்தல் 10.04.2012 அன்று திறக்கப்பட்டது. சந்தை பஸ் ஸ்டாப்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் கே. எஸ். ரசூல் மை...
More:

சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...! ஸாகியா ஜாஃப்ரி உருக்கம்

சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...!  ஸாகியா ஜாஃப்ரி உருக்கம் ஸாகியா ஜாஃப்ரியை யாராலும் மறக்க முடியாது. மோடியின் கொடூர இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரத்த சாட்சியாக இன்றும் உலவி வருபவர்.
இன்று மயான பூமியாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும் குல்பர்க் சொசைட்ட...

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவங்குவதற்கு முன்பே முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி...
More:

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

சட்டசபையில் பொது பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
2012-2013-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்களுக்கு பயன் அளிக்கும...

எகிப்தில் புதிய அரசியல் சட்டம்

சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த...
More:

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்)

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்) நீடூர் - நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வ...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக