பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வாணியம்பாடியில் உள்ள அகமது ஹவுஸ் இல் தொடங்கியது. 45 மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகள் சேர்ந்தார்கள்.சிறந்த ஆசிரியர்களின் உதவியோடு பாடங்கள் நடத்தப்படுகின்றன. காமர்ஸ்(Commerce), Accountancy, கணிதம், இயற்பியல்(Physics) மற்றும் வேதியியல்(Chemistry) ஆகிய பாடங்கள் நடத்தப்படுகின்றன.
டாக்டர் எஸ்.ஏ. கபீல் , திரு அஷ்பக் அகமது ஆகியோர் தலைமை...
"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்
தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடவும் நிவாராண பணிகளை மேற்க்கொள்ள தமுமுக தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலை...குவைத் தமுமுக மற்றும் மமக கெய்தான் கிளையின் மாபெரும் இரத்த தான முகாம்
தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் குவைத் மண்டலம் கெய்தான் கிளை சார்பாக கடந்த 06.01.2012அன்று ஜு...ஏர்வாடியில் நலத்திட்ட உதவி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
ஏர்வாடியில் தமுமுக மார்க்க பிரசார அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஏர்...ஆம்பூரில் உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி

இந்நிகழ்ச்சியில் தமுமுக...
வாணியம்பாடியில் தமுமுக மற்றும் மமக சார்பில் செயல்வீரல்கள் கூட்டம்

சேலம் மமக வணிகரணி சார்பில் கல்வி உதவி

இரத்த வங்கி ”நற்சான்றிதழ்”

கடந்த 02.12.2011 அல் அய்ன் மண்டல த.மு. மு.க சார்பில் அமீரக
40 வது தேசிய தினத்தை முன்னிட்டு
நடத்தப்பட்ட இரத்ததான முகாமை பாராட்டி அல் அய்ன் இரத்ததான வங்கி ” நற்சான்றிதழ் ” வழங்கியுள்ளது. அச்சான்றிதழை அல் அய்ன் மண...
4.5% minority sub-quota grand betrayal of UPA Govt - twocircles.net article
4.5% minority sub-quota grand betrayal of UPA Govt
Submitted by admin4 on 24 December 2011 - 3:33pm
By Prof. M.H. Jawahirullah,
Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) will hold a black flag demonstrat...
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்ட த.மு.மு.க. அறிவிப்பு- தினத்தந்தி
சென்னை, டிச.24-
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டப...
டி.என்.பி.எஸ்.சி.இயை சீரமைக்க வேண்டும்? - புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மமக தலைவர்
டி.என்.பி.எஸ்.சி.இயை சீரமைக்க வேண்டும்? - புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஆலோசனைபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் (22.10.2011) மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் (video)
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (22.10.2011) புதுபுதுஅர்த்தங்கள் நிகழ்ச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் பத்திரிக்கையாளர் ஞாநி கல...இந்திய உணவுப் புரட்சியை வறட்சியாக மாற்ற மன்மோகன் அரசு சதி?
இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப்
பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே
பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு
நல்லதே...
திருந்தாத அமெரிக்கா!

பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் செப்டம்பர் மாத
இறுதியில் அமெரிக்க விமானநிலைய ஊழியர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்
கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் உலகமெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக