சனி, 1 செப்டம்பர், 2012

ராமநாதபுரம் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்


அஸ்ஸாம் கலவரம் - பிரச்சனை திசை திருப்பப்பட்டது - கல்கி இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

அஸ்ஸாம் கலவரம் - பிரச்சனை திசை திருப்பப்பட்டது - கல்கி இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

நேரடியாகப் பிரச்சனைக்கு வருகிறேன். அஸ்ஸாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் அனைவரும் ஊடுருவக்காரர்கள்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்களோ அல்ல. அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சென்று குடியேறியவர்கள். அதற்கென்று ஊடுருவல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றரை கொடி பேர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறி இருக்கிறார்கள் என்பது சங்பரிவாரின் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர்கள் அப்படி சொல்வது எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவத்தை களங்கப்படுத்துவது ஆகும். 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பதும் இந்திரா காந்தி மனிதாபிமானத்தோடு அவர்களை அனுமதித்து மறுவாழ்வுக்கு உதவினார் என்பதும் வரலாற்று உண்மை. ஆனால் வழக்கம்போல பா.ஜ.க. கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை குழப்புகிறது.
படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் சி. பால்ராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஜவாஹிருல்லாஹ் MLA ஆறுதல் கூறினார்

படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் சி. பால்ராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஜவாஹிருல்லாஹ் MLA ஆறுதல் கூறினார்

இராமநாதபுரம் தொகுதி இரட்டையூரணியைச் சேர்ந்த மீனவர் சி. பால்ராஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 26 அன்று மேங்களுரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிர் இழந்தார். அவரது இல்லத்திற்கு இன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி...
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...

இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்க்கும் ஊடக வன்முறை - தினமணிக்கு தமுமுக பதிலடி

பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மிகவும் கொடுமைக்குள்ளாகி வருவதாக இங்கு பல ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்...
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து காரைக்காலில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து காரைக்காலில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் (பர்மா) தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை மியான்மரில் 7000 முஸ்லிம்களும், அசாமில் 75 முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைப...

தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்க மத்திய அரசு முன் வரவேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ...
 
More:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் பெருநாள் தொழுகை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் பெருநாள் தொழுகை நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் வசித்து வருகின்றனர். ரமலான் பண்டிகையின் சிறப்பு தொழுகை எருமைப்பட்டியில் முட்டாச்செட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள...
More:

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...
More:

தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்க மத்திய அரசு முன் வரவேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக