புதன், 22 ஆகஸ்ட், 2012

பெருநாள் தொழுகை - பத்திரிக்கை செய்திகள்


ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.08.2012 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஷார்ஜா புகைரா கார்னிஸில் சிறப்பாக நடைபெற்றது
தமுமுக - மண்டல தலைவர் அவர்கள் அபுல் ஹசன் தலைமையில் தனது இரத்தத்தை கொடுத்து இரத்த தானத்தை துவக்கி வைத்தார். அமீரக தலைவர் அப்துல்ஹாதி அமீரக நிர்வாக குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் இக்பால் ஷார்ஜா மண்டல துணைத்தலைவர் பொதக்குடி ஜெய்னுதின் மண்டல செயலாலர் இப்ராஹிம் மண்டல உறுப்பினர் அடியற்கை யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை - பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை - பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை டான் போஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந...
தமிழகமெங்கும் தமுமுகவின் ஃபித்ரா விநியோகங்கள்

தமிழகமெங்கும் தமுமுகவின் ஃபித்ரா விநியோகங்கள்

தமிழகமெங்கும் அனைத்து ஊர்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா விவரங்கள்
மேலப்பாளையத்தில் பெருநாள் தொழுகை

மேலப்பாளையத்தில் பெருநாள் தொழுகை

மேலப்பாளையம் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகையில் தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்களும், பெண்களுமான பெருவாரியான மக்கள் கலந்து க...
திருச்சி - ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

திருச்சி - ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

திருச்சியில் த.மு.மு.க திருச்சி மாவட்டம் சார்பாக ரமலான் பெருநாளை முன்னிட்டு ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை திருச்சி மரக்கமை அரசினர் சையது முர்துஸா மெல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20.08.2012 காலை 7.30 மணியள...
 

சேலம் மாநகர் - மாபெரும் கையெழுத்து இயக்கம்

சேலம் மாநகர் - மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் மாநகர் மாவட்டம் 2 வது டிவிசன் ஜாஹிர் அம்மாபளையம் சார்பில் பள்ளிவசல் அருகில் 1.வேகத்தடை 2.குப்பைதொட்டி வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று மாநகர மேயர் மற்றும் மாநகர அதிகாரிகளி...
More:

ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.08.2012 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஷார்ஜா புகைரா கார்னிஸில் சிறப்பா...
More:

இளையான்குடியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

இளையான்குடியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை இளையான்குடியில் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாளை முஸ்லிம்கள் அனைவரும் அனைவருக்கும் கொண்டாடினர். பெருநாளின் முதல் நிகழ்வாக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன...
More:

மும்பை கலவரம்: மீடியாக்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவின் ‘நியூயார்க்’ எனப்படும் மும்பையில் 11.08.2012 அன்று முஸ்லிம்கள் அணிதிரண்டு ஆசாத் மைதானத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்துள்ளது.
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் ...
More:

தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

எல்லாத் துறைகளிலும் நாடு வளம்பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
ரமலான் மாதம் முழுவதும் நோன...
More:

புதன், 15 ஆகஸ்ட், 2012

தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் தமுமுகவின் இப்தார் நிகழ்ச்சி



E-mail Print PDF
தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் தமுமுக சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  ம.ம.க பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் இனப்படுகொலை - திருச்சி மற்றும் ஆம்பூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்



E-mail Print PDF

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ


நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ

நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள்.
ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். ஆனால் மக்கள் மத்தியில் ஆன்மீகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. இது, வெறும் வழிபாட்டு ஆன்மீகம். அதாவது, பத்து பைசாவுக்கு செலவில்லாத அல்லது அதிகபட்சம் பத்து ரூபாய்க்குள் செலவு கெண்ட ஆன்மீகம். ஆனால் மக்கள் வாழ்வியலில் ஆன்மீகம் வரண்டுவிட்டது. அதனால் நேர்மை நழுவிவிட்டது.
தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்

தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்

தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்கள். (இன்னாலில்லாஹி...). அவருக்கு வயது 64. அவருக்கு ஒரு மனைவியும் 4 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஜூலை 14 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார். எப்போதும் கலகலப்பாக இருப்பதும், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வதும் அவரது சிறப்பு குணங்களாகும்.
இன்று காலை சஹர் முதல் அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் அவரை இறைவனிடம் சேர்த்து விட்டது.
66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக - மமக குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக - மமக குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக 66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.08.2012...

TMMK protests against Muslim killings in Myanmar and Assam - www.twocircles.net இணையதளத்தில் வெளியான செய்தி

Chennai: Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) conducted a protest demonstration in Chennai on Friday against the ongoing massacre of Muslims in Myanmar and Assam. Prof. M.H. Jawahirullah, MLA and...
மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறிய...
அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 09/08/2012 வியாழக்கிழமை இரவு தொழுகைக்கு பிறகு அல் அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரப...
 

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்...
More:

66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக - மமக குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக - மமக குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக 66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.08.2012...
More:

தஞ்சாவூரில் திருக்குர்ஆன் மாநாடு

தஞ்சாவூரில் திருக்குர்ஆன் மாநாடு ஹாஜி சிராஜீதீன் முஹம்மதா டிரஸ்ட் சார்பாக தஞ்சாவூரில் கடந்த 05-08-2012 ஞாயிறு மாலை 3மணிக்கு திருக்குர்ஆன் மாநாடும், அதனைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
More:

சென்னை மேயரின் அறியாமை

சென்னையின் வடபகுதிகளில் காலரா நோய் பரவுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு குடிநீரில் கழிவுநீர் கலப்பதே காரணமாக இருக்க முடியும். வடசென்னையில் மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு தற்போது வழங்கிவரும் குடிநீர் பயன...
More:

தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்

தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம் தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்கள். (இன்னாலில்லா...
More:

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி
இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை
அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.
 
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர்.
 
அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (FIM) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டியோ சீ ஹீயான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் எம். தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் தீன், மமக பொதுச் செயலாளரை சிங்கப்பூர் துணைப் பிரதமருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட 16 இந்திய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொண்டி - கல்வி கருத்தரங்கம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தொண்டி - கல்வி கருத்தரங்கம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் த.மு.மு.க சார்பில் தொண்டி நாச்சியா மஹாலில் கல்வி கருத்தரங்கம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக், ம.ம.க மாவட்ட துணை செயலா...

அமெரிக்கா சார்பாக சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர்கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர...

இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

இராமநாதபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள சிடி ஸ்கேனை செயல்படுத்துதல...
தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ய...
 

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (FIM) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக...
More:

அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி

அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி கடந்த 03 - 08 - 2012 அன்று வெள்ளிக்கிழமை  ஜும்மாவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. துணை செயலாளர் கீழை அஹ்மத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வை...
More:

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)

அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்த...
More:

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி
இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை
அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட...
More: