திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது


கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட  மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாலை 4..30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத், மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக கூடங்குளத்தைச் சுற்றி வாழும் மக்கள் "ஆபத்தான அணுஉலை வேண்டாம்'' என்று போராடி வருகிறார்கள். கூடங்குளம் அணுஉலையைத் திறக்கவேண்டும் என்பது அரசியல் முடிவாக இருந்தாலும், அப்பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பின்பற்றும் மத்திய அரசு, அணுஉலை விஷயத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சமீபகாலமாக அணுஉலைகளை ஒதுக்கிவரும் அமெரிக்காவை மத்திய அரசு பின்பற்றாதது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது.
பெரியப்பட்டணத்தில் அரசு மடிக்கணினிகளை வழங்கினார் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

பெரியப்பட்டணத்தில் அரசு மடிக்கணினிகளை வழங்கினார் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

இராமநாதபுரம் தொகுதி பெரியப்பட்டணத்தில் உள்ள அரசினர் மேநிலைப்பள்ளி சென்ற ஆண்டு படித்து முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினிகளை இராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கடந்த செப்பட...
பாம்பனில் புதிய நியாய விலை கடை  - மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

பாம்பனில் புதிய நியாய விலை கடை - மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

இராமநாதபுரம் தொகுதி பாம்பன் பிரான்சிஸ் நகரில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் தனி நியாய விலை (ரேசன்) கடை அமைத்துத் தர வேண்டுமென தேர்தல் பிரச்சாரத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேராசிரியர...

தமுமுக-மமக தலைமை செயற்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் 8.9.2012 அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுக் கூட்...
கோவையில் தமுமுக தொண்டரணி சார்பில் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஒற்றைக்கோரிக்கை பொதுக்கூட்டம்

கோவையில் தமுமுக தொண்டரணி சார்பில் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஒற்றைக்கோரிக்கை பொதுக்கூட்டம்

கோவையில் தமுமுக தொண்டரணி சார்பில் அண்ணா பிறந்த நாளில் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஒற்றைக்கோரிக்கை பொதுக்கூட்டம் 7/09/2012 அன்று நடந்தது. இதில் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை...
 

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட  மனிதநேய மக்கள் கட்சியினர் கைது கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது த...
More:

அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பெண்கள் பயான்

இறைவனின் மாபெரும் கிருபையால் அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்கள் பயான் அடியக்கமங்கலம் மணற் கேணித் தெரு நானாச்சி இல்லத்தில் சிறப்பாக நடந்து முட...
More:

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...
More:

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி பெற விரும்பும் சிறுபான்மையின பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவியை பெற விரும்பும் சிறுபான்மையின பள்ளி நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம்...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக