வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சட்டமன்றத்தில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 25.04.2012 (வீடியோ) இரால் பண்ணைகளை தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது- மமக கோரிக்கை


சட்டமன்றத்தில் பேரா.ஜவாஹிருல்லாஹ் 25.04.2012 (வீடியோ)
இரால் பண்ணைகளை தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது- மமக கோரிக்கை

 

இரால் பண்ணைகளை தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது - சட்டமன்றத்தில் மமக கோரிக்கை (வீடியோ)


ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க சட்டப்பேரவையில் அஸ்லம் பாஷா MLA வலியுறுத்தல்.

அஸ்லம் பாஷா: ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு.சி.த. செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆம்பூர் தொகுதி, வேலூர் மாவட்டதிற்குட்பட்டதாகும். வேலூர் மாவட்டத்தில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய 3 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் மற்றும் மாவட்டத்தில் 25 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ளது 5,070 மொத்த இருக்கைகள், ஆனால், 991 இருக்கைகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எனவே, ஆம்பூர் தொகுதியின் தேவைக்கு தற்போது இயங்கி வரும் தொழிற்பயிற்சி நிலையம் துவங்க அவசியம் எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செயற்கையாக கடற்பாசியை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும். கடற்பாசிகளை அரசாங்கம் நேரடியாகவே கொள்முதல் செய்ய வேண்டும். - மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின்போது மமக ஆலோசனை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திலே பங்குகொண்டு, மனிதநேய மக்கள் கட்சியின் ...

உத்தரப்பிரதேசம் 1952 முதல் 31 முதல்வர்கள்: நிறைவேறாத ஐந்து ஆண்டுகள்.... உருட்டப்பட்ட பகடைகள்...

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி ஒருவர் தான் இதுவரை உத்தரப்பிரதேசத்தை ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த ஒரே முதல்வர் எ...
தேர்தல் சீர்த்திருத்தம்: காலத்தின் கட்டாயம் டாக்டர். எஸ்.ஒய். குரைஷி (தலைமைத் தேர்தல் ஆணையர்)

தேர்தல் சீர்த்திருத்தம்: காலத்தின் கட்டாயம் டாக்டர். எஸ்.ஒய். குரைஷி (தலைமைத் தேர்தல் ஆணையர்)

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஒய்.எஸ்.எம். குரைஷி, தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள...

மாவட்டப் பதிவாளர், உதவிப் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட மமக வலியுறுத்தல்.

24.04.2012 அன்று கேள்வி நேரத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பியகேள்வியும், அதற்கு அமைச்சரின் பதிலுரைய...
 

ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க சட்டப்பேரவையில் அஸ்லம் பாஷா MLA வலியுறுத்தல்.

அஸ்லம் பாஷா: ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு.சி.த. செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆம்பூர் தொகுதி, வேல...

செயற்கையாக கடற்பாசியை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும். கடற்பாசிகளை அரசாங்கம் நேரடியாகவே கொள்முதல் செய்ய வேண்டும். - மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின்போது மமக ஆலோசனை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திலே பங்குகொண்டு, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க வாய்ப்பளி...
More:

திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு

திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி திருவல்லிக்கேணி பகுதி 120-வது வட்டம் சார்பாக நான்கு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மற்றும் இரண்டு இடங்களில் தமுமுக - மமக கொடிய...

தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்டம்  உப்புக்கோட்டையில் கண் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை தமுமுக கிளை, முகவை நல அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் 7/4/2012 அன்று கண் சிகிச்சை முகாம் மாவட்ட உலமா அணி செயலாளர் மௌலவி M.A. மன்சூர் அலி பைஜி அவர்கள் தலைம...
More:

தீவிரவாதிகள் என்று அப்பாவிகள் கைது! கொதித்தெழும் மக்கள்

அண்மைக் காலமாக அப்பாவிகளை, தீவிரவாதிகள் என குற்றம்சாட்டி கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்கள் அப்பாவிகள் என நிரூபிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையி...

பிரான்ஸ்: கர்ளாவிக்குத் தடை

ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது....
More:

உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி.

உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி. 17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லாஹ் உரை:

குஜராத் படுகொலை வழக்கு: 18 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட சங்பரிவாரக் குண்டர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என நாடே தவமிருக்கிறது. சட்டம் என்ற இருட்டறையில் நடைபெறும் ஒருசில அசம்பாவிதங்கள்...
More:

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஆம்பூர் தாலுகா - புதிய கட்டித்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக கோரிக்கை


ஆம்பூர் தாலுகா - புதிய கட்டித்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 23.04.2012 அன்று வருவாய் மானியக்கோரிக்கையின் அஸ்லம் பாஷா எம். எல்.ஏ ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சென்ற 2009 ஆம் ஆண்டு ஆம்பூர் தாலுகா புதியதாக உருவாக்கப்பட்டது. அரசு மருந்துவமனைக்குச் சொந்மான ஒரு பழைய கட்டத்தில் இப்போது இயங்கி வருகின்றது. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தற்போது இயங்கி வருகின்றது. ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதிய கட்டித்தை கட்டித் தர ஆவன செய்வார்களா என்பதைக் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது இயங்கி வருகிற இடம் அரசு சுகாதார நிலையத்திற்கு உட்பட்டிருக்கிற இடம் என்று குறிப்பிட்டார்கள். உறுப்பினர் அவர்கள் வருவாய்த் துறை மூலமாக நத்தம் நிலம் ஏதாவது மையத்திலே இருக்குமேயானால் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவார்களேயனால், முதலிலே நிலத்தை ஆர்ஜிதம் செய்து முடித்து விடுகிறோம் அதற்குப் பிறகு புதிதாக அந்த இடத்தில் மாற்றுவதற்கு அரசு ஆய்வில் எடுத்துக்கொள்ளும்.
மமக பொதுக்கூட்டம் (வீடியோ)

மமக பொதுக்கூட்டம் (வீடியோ)

"நமது அரசியலும் எதிர்கால நம்பிக்கைகளும்" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் வட சென்னை மாவட்டம் மண்ணடியில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் JS ரிபாயி, பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் OU ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செயலாளர் காஞ்சி மீரான் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அதிகரித்து வரும் ராணுவ வீரர்கள் தற்கொலை

கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 262 எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் அரசுகள்! ஆட்சி செய்ய உரிமை இல்லை - நீதிபதி ராஜிந்தர் சச்சார்

சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் அரசுகள்! ஆட்சி செய்ய உரிமை இல்லை - நீதிபதி ராஜிந்தர் சச்சார்

சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்காத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தங்கள...

கூட்டணி அரசின் சிக்கல் - கட்டுரையாளர் இரா.செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. மார்ச் 6-ம் நாள் வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட...
திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவ...
புரைதா மாநகரில் தமுமுக மற்றும் புரைதா தலைமை இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்திய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

புரைதா மாநகரில் தமுமுக மற்றும் புரைதா தலைமை இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்திய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

சவுதி அரேபியா மத்திய மண்டலத்தின் பெருநகரங்களில் ஒன்றான புரைதாவில் தமுமுக மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்திய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ...
 

ஆம்பூர் தாலுகா - புதிய கட்டித்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 23.04.2012 அன்று வருவாய் மானியக்கோரிக்கையின் அஸ்லம் பாஷா எம். எல்.ஏ ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சென்ற 2009 ஆம் ஆண்டு ஆம்பூர் தாலுகா புதியதாக உருவாக்கப்பட்...

திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்ட...
More:

திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு

திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி திருவல்லிக்கேணி பகுதி 120-வது வட்டம் சார்பாக நான்கு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மற்றும் இரண்டு இடங்களில் தமுமுக - மமக கொடிய...
More:

தீவிரவாதிகள் என்று அப்பாவிகள் கைது! கொதித்தெழும் மக்கள்

அண்மைக் காலமாக அப்பாவிகளை, தீவிரவாதிகள் என குற்றம்சாட்டி கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்கள் அப்பாவிகள் என நிரூபிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையி...

பிரான்ஸ்: கர்ளாவிக்குத் தடை

ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது....
More:

உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி.

உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி. 17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லாஹ் உரை:

குஜராத் படுகொலை வழக்கு: 18 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட சங்பரிவாரக் குண்டர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என நாடே தவமிருக்கிறது. சட்டம் என்ற இருட்டறையில் நடைபெறும் ஒருசில அசம்பாவிதங்கள்...
More:

மமக பொதுக்கூட்டம் (வீடியோ)

மமக பொதுக்கூட்டம் (வீடியோ) "நமது அரசியலும் எதிர்கால நம்பிக்கைகளும்" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் வட சென்னை மாவட்டம் மண்ணடியில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் JS ரிபாயி, பொதுச்செயலாளர் தமிமுன்...
More:

புதன், 18 ஏப்ரல், 2012

சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 5,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் - சட்டசபையில் மமக கோரிக்கை


சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 5,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் - சட்டசபையில் மமக கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 18.04.2012 அன்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
செல்வங்களிலே சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என்பார்கள், ஆம் நிறைகள் நிறைந்த 2012-13 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியத் கோரிக்கையில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்ற 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழத்திலே தி.மு.க. அரசு மைனாரிட்டிகளின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டே, மைனாரிட்டிகளின் மொழி உரிமையைப் பறித்தவர்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் 1968ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலே இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகின்றது. அதில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களுடைய தாய்மொழியான உருது, கன்னடம், அரபி, தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை முதல் மொழிப் பாடமாக தேர்வு எழுதினர். ஆனால் 2006ஆம் ஆண்டிலே திமுக அரசு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுவதற்காக அமைக்கப்பட்ட திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான குழு...

உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை

17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை, இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தலமாகவும் விளங்க வைப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலை நோக்குத் திட்டம் 2023 குறிப்பிட்டுள்ளார்கள், அந்தக் கனவை நனவாக்கும் நோக்கிலே தமிழக முதலமைச்சர் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துக் கொள்வதிலே மகிழ்ச்சியடைகின்றேன்.
இதேபோல, சென்ற ஆண்டு உயர்கல்வித் துறை தொடர்பாக வெளியிடப்பட்ட 42 அறிவிப்புகளில் 41 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளதையும் வரவேற்கின்றேன். 12வது ஐந்தாண்டுத் திட்டத்திலே, அதாவது 2012-17 கால கட்டத்திலே அனைவருக்கும் உயர்கல்வியைக் கொண்டு செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த அரசு செயல்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூ...
இடிந்தகரையில்  தமுமுக - மமக நிர்வாகிகள். தொடர் ஆதரவிற்கு உறுதி!

இடிந்தகரையில் தமுமுக - மமக நிர்வாகிகள். தொடர் ஆதரவிற்கு உறுதி!

கூடங்குளம் அணு உலையினை மூட வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி தொடர்ந்து போராடி வரும் இடிந்தகரை பகுதிக்கு 14/04/2012 அன்...
ஒட்டன்சத்திரத்தில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு

ஒட்டன்சத்திரத்தில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 14/04/2012 அன்று அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹி...
திருப்பூரில்  நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

திருப்பூரில் 15/04/2012 அன்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, துணை ப...
தேர்தல் சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக் குழு - தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! மமகவின் கோரிக்கைக்கு தொடக்க வெற்றி!

தேர்தல் சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக் குழு - தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! மமகவின் கோரிக்கைக்கு தொடக்க வெற்றி!

இந்தியத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு கிடைத்துள்ளது. 50 ஆயிரம் ஓட்டு வாங்கிய ஒருவர் வெற்றி பெற்றதாகவும், ...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை

கடந்த 16.04.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொண்டுவந்த தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறி...
 

சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 5,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் - சட்டசபையில் மமக கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 18.04.2012 அன்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
செ...

உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை

17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்...
More:

இடிந்தகரையில் தமுமுக - மமக நிர்வாகிகள். தொடர் ஆதரவிற்கு உறுதி!

இடிந்தகரையில்  தமுமுக - மமக நிர்வாகிகள். தொடர் ஆதரவிற்கு உறுதி! கூடங்குளம் அணு உலையினை மூட வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி தொடர்ந்து போராடி வரும் இடிந்தகரை பகுதிக்கு 14/04/2012 அன்று நேரில் சென்று வாழ்த்திட மூத்த தலைவர் பேரா. எம்....

ஒட்டன்சத்திரத்தில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு

ஒட்டன்சத்திரத்தில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 14/04/2012 அன்று அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், MLA கலந்து கொண்டு உரையாற்றினார். திண்டுக...
More:

கீழக்கரை த.மு.மு.க - மமக சார்பில் நீர் மோர் பந்தல்

கீழக்கரை த.மு.மு.க - மமக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மமக மாவட்ட செயலர்கள் தஸ்பீக் அலிஅவர்கள் திறந்து வைக்க மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி. கீழக்கரை தமுமுக சையது இப்ராகிம் இக்பால், சாதிக்...

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி! அடிமைத்தளையை வேரோடும் வேரடி மண்னோடும் 1433 ஆண்டுகளுக்கு முன்பே தகர்ந்தெரிந்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். அந்த இஸ்லாம் முழுமையடையப்பட்டு உலகமுழுதும் பரவ காரணமான அரபுமண்னில் அடிமைத்தனத்தின் வாடை இன்னு...
More:

நீதிபதியின் மகன்களுக்கு பதவி! மோடி படுகொலைகளை மறைக்கவா?

2002ல் குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் எஸ்6 ரயில் பெட்டி எரிப்பையும், அதன்பிறகு நடைபெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இனப்படுகொலைகளையும் விசாரிப் பதற்கா...

உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்

உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சமூக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. உள்நாட்டில் அது தொடர்ந்து பேணிவரும் மதச்சார்பற்ற மாண்பும், சமதர்ம சமுதாயம் அமைப்பதே அது முக்க...
More:

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

சட்டசபையில் பொது பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
2012-2013-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்களுக்கு பயன் அளிக்கும...

எகிப்தில் புதிய அரசியல் சட்டம்

சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த...
More:

கூடங்குளம் அணுஉலை தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

கூடங்குளம் அணுஉலை தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூடங்குளம் அணுஉலை தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பூஉலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட விவாதம். (வீடியோ)
More:

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம்


தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம்

தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம்

திருச்சி மாவட்ட தமுமுக மற்றும் மமக கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நான்கு கட்டமாக நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம் நடைபெற்றது.
முதலில் முதற்கட்ட நற்பண்பு [தர்பியா] பயிற்சி முகாம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களின் தலைமையில் திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை குலாம் அலி கான் மதரஸாவில் 04.03.2012 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் 8 கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

பிரேத பரிசோதனை - ஆண் சடலங்களுக்கு ஆண் மருத்துவர்களும் பெண் சடலங்களுக்கு பெண் மருத்துவர்களும் பரிசோதனை நடத்த சட்டப்பேரவையில் மமக கோரிக்கை

கடந்த 12.04.2012 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் போது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா பேசியது:-
உயிர் காக்கும் துறையான மருத்துவத் துறைக்கு 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.5569.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனதார வரவேற்கிறேன்.
மிகப் பெரிய அளவிலே வரவேற்பைப் பெற்றிருக்கின்ற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 1016 நோய்களுக்கு ஆண்டொன்றுக்கு 1 லட்சம் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு நான்கு இலட்சம் வீதம் பயன்பெறும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் இன்றைக்கு மிகப் பெரிய அளவிலே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்காக இந்த நிதியாண்டிலே ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செயல்படுத்தாத கிராமப்புறங்களிலே வசிக்கின்ற 10 முதல் 19 வயதிற்குட்பட்ட 41 இலட்சம் வளரிளம் பெண்களுக்கு விலையில்லாத சானிடரி நாப்கின் வழங்க ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் தாய் சேய் இருவரின் உடல் நலத்தை பேணி காக்க ரூ.720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைய...
சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால...

உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது மமக!

ஐந்தாயிரம் இடங்களில் மமக கொடிக்கம்பங்கள்!
மாணவர்களை அணிதிரட்ட "மாணவர் இந்தியா" உதயம்!
சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...!  ஸாகியா ஜாஃப்ரி உருக்கம்

சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...! ஸாகியா ஜாஃப்ரி உருக்கம்

ஸாகியா ஜாஃப்ரியை யாராலும் மறக்க முடியாது. மோடியின் கொடூர இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரத்த சாட்சியாக இன்றும் உலவி வருபவர்.
இன்று மயான பூமியாய...

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை

அறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்...
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவ...
 

பிரேத பரிசோதனை - ஆண் சடலங்களுக்கு ஆண் மருத்துவர்களும் பெண் சடலங்களுக்கு பெண் மருத்துவர்களும் பரிசோதனை நடத்த சட்டப்பேரவையில் மமக கோரிக்கை

கடந்த 12.04.2012 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் போது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா பேசியது:-
உயிர் காக்கும் துறையான மருத்துவத் துறைக்கு 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.5569.28 கோட...

பன்றிக்காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் அஸ்லம் பாஷா ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆற...
More:

சேலத்தில் மதுக்கடைகளை அகற்றகோரி பேச்சுவார்த்தை

சேலத்தில் மதுக்கடைகளை அகற்றகோரி பேச்சுவார்த்தை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபான கடை எண் 7273 - 7102 மற்றும் பார் அகற்றகோரி 31/03/2012 அன்று மமக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 04/04/2012 அரசு விடுமுறை அன்று ...

திருவள்ளூர் கிளை அய்யப்பாக்கம் பகுதியில் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டம்

8.04.2012 அன்று அய்யப்பாக்கம் பகுதி தமுமுக சார்பில் 4 பள்ளிவாசல் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டம் பகுதி செயலாளர் ஷபிர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில...
More:

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக த...

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல்

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் பல இடங்களில் நீர் மோர் பந்தல் 10.04.2012 அன்று திறக்கப்பட்டது. சந்தை பஸ் ஸ்டாப்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் கே. எஸ். ரசூல் மை...
More:

சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...! ஸாகியா ஜாஃப்ரி உருக்கம்

சாகும்வரை போராடிக் கொண்டிருப்பேன்...!  ஸாகியா ஜாஃப்ரி உருக்கம் ஸாகியா ஜாஃப்ரியை யாராலும் மறக்க முடியாது. மோடியின் கொடூர இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரத்த சாட்சியாக இன்றும் உலவி வருபவர்.
இன்று மயான பூமியாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும் குல்பர்க் சொசைட்ட...

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவங்குவதற்கு முன்பே முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி...
More:

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

சட்டசபையில் பொது பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
2012-2013-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்களுக்கு பயன் அளிக்கும...

எகிப்தில் புதிய அரசியல் சட்டம்

சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த...
More:

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்)

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்) நீடூர் - நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வ...
More: