புதன், 26 செப்டம்பர், 2012

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக


அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக

இன்று (26.09.2012) தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர், குஜராத், டெல்-, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை "க்யூ பிராஞ்ச்' போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் கவனத்...

அதிரை அன்சாரி கைது வழக்கு: உண்மை அறியும் குழு பரபரப்பு அறிக்கை

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர். “மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டு...

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய படத்துக்காக அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய படத்துக்காக அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுக வெளியிட்டுள்ள அறிக்க...
நபிகள் நாயகத்தை அவமரியாதை செய்ததைக் கண்டித்து சென்னையில் 24 சமுதாய அமைப்புகள் போராட்டம்

நபிகள் நாயகத்தை அவமரியாதை செய்ததைக் கண்டித்து சென்னையில் 24 சமுதாய அமைப்புகள் போராட்டம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுசெய்து எடுக்கப்பட்ட "அப்பாவி முஸ்லிம்கள்' குறும்படத்தைக் கண்டித்தும், "கருத்துச் சுதந்திரம்' என்று கூறி அதற்கு வக்காலத்து வாங்கும் அமெரிக்காவைக் கண்டித்தும், மௌனம் காக...

செப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினறுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அ...
 

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக இன்று (26.09.2012) தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதி...
More:

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...
More:

செப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினறுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அ...
More:

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது


சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது
உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படம் குறித்து சென்னை உட்பட பல நகரங்களி...

அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகமோசமாக சித்தரித்து திரைப்படம் தயாரித்துள்ளார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த யூத பயங்கரவாதி சாம் பாசைல்.
உலக அமைதியைக் கெடுக்கும் விதமாக நபிகள் பெருமானாரை இழிவுபடுத்தும் விதமாக ஒரு திரைப்படம் தயாரித்து அதன் ட்ரைலர் காட்சிகளை கடந்தமாதம் 14ம் தேதியில் இருந்து "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் சாம் பாசைல். தற்போது அந்தப் படத்தினை யூத இனவெறி அமைப்புகளும் மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளும் பெரிதாக விளம்பரப்படுத்தி நபிகளாரின் புகழுக்கு களங்கம் கற்பித்து வருகின்றனர்.
யூத பயங்கரவாதிகளின் இச்செயல் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் வேதனையை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. எகிப்திலும் லிபியாவிலும் முதலில் தொடங்கிய எதிர்ப்பலைகள் மேற்கில் மொரோக்கோவில் தொட...
மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

கூடங்குளத்தில் அரச வன்முறை நடந்தபோது மணப்பாட்டில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணிஜான் இல்லத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப...

ஏ.எம்.கோபு மரணம்- மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஏ.எம்.கோபு அ...

இடிந்தகரை மக்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மோச...
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் ம...
 
More:

அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பெண்கள் பயான்

இறைவனின் மாபெரும் கிருபையால் அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்கள் பயான் அடியக்கமங்கலம் மணற் கேணித் தெரு நானாச்சி இல்லத்தில் சிறப்பாக நடந்து முட...
More:

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...
More:

அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் ...
More:

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது


சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது
உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படம் குறித்து சென்னை உட்பட பல நகரங்களி...

அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகமோசமாக சித்தரித்து திரைப்படம் தயாரித்துள்ளார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த யூத பயங்கரவாதி சாம் பாசைல்.
உலக அமைதியைக் கெடுக்கும் விதமாக நபிகள் பெருமானாரை இழிவுபடுத்தும் விதமாக ஒரு திரைப்படம் தயாரித்து அதன் ட்ரைலர் காட்சிகளை கடந்தமாதம் 14ம் தேதியில் இருந்து "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் சாம் பாசைல். தற்போது அந்தப் படத்தினை யூத இனவெறி அமைப்புகளும் மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளும் பெரிதாக விளம்பரப்படுத்தி நபிகளாரின் புகழுக்கு களங்கம் கற்பித்து வருகின்றனர்.
யூத பயங்கரவாதிகளின் இச்செயல் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் வேதனையை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. எகிப்திலும் லிபியாவிலும் முதலில் தொடங்கிய எதிர்ப்பலைகள் மேற்கில் மொரோக்கோவில் தொட...
மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

கூடங்குளத்தில் அரச வன்முறை நடந்தபோது மணப்பாட்டில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணிஜான் இல்லத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப...

ஏ.எம்.கோபு மரணம்- மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஏ.எம்.கோபு அ...

இடிந்தகரை மக்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மோச...
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் ம...
 
More:

அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பெண்கள் பயான்

இறைவனின் மாபெரும் கிருபையால் அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்கள் பயான் அடியக்கமங்கலம் மணற் கேணித் தெரு நானாச்சி இல்லத்தில் சிறப்பாக நடந்து முட...
More:

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...
More:

அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் ...
More: