புதன், 22 ஆகஸ்ட், 2012

பெருநாள் தொழுகை - பத்திரிக்கை செய்திகள்


ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.08.2012 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஷார்ஜா புகைரா கார்னிஸில் சிறப்பாக நடைபெற்றது
தமுமுக - மண்டல தலைவர் அவர்கள் அபுல் ஹசன் தலைமையில் தனது இரத்தத்தை கொடுத்து இரத்த தானத்தை துவக்கி வைத்தார். அமீரக தலைவர் அப்துல்ஹாதி அமீரக நிர்வாக குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் இக்பால் ஷார்ஜா மண்டல துணைத்தலைவர் பொதக்குடி ஜெய்னுதின் மண்டல செயலாலர் இப்ராஹிம் மண்டல உறுப்பினர் அடியற்கை யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை - பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை - பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை டான் போஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந...
தமிழகமெங்கும் தமுமுகவின் ஃபித்ரா விநியோகங்கள்

தமிழகமெங்கும் தமுமுகவின் ஃபித்ரா விநியோகங்கள்

தமிழகமெங்கும் அனைத்து ஊர்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா விவரங்கள்
மேலப்பாளையத்தில் பெருநாள் தொழுகை

மேலப்பாளையத்தில் பெருநாள் தொழுகை

மேலப்பாளையம் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகையில் தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்களும், பெண்களுமான பெருவாரியான மக்கள் கலந்து க...
திருச்சி - ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

திருச்சி - ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

திருச்சியில் த.மு.மு.க திருச்சி மாவட்டம் சார்பாக ரமலான் பெருநாளை முன்னிட்டு ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை திருச்சி மரக்கமை அரசினர் சையது முர்துஸா மெல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20.08.2012 காலை 7.30 மணியள...
 

சேலம் மாநகர் - மாபெரும் கையெழுத்து இயக்கம்

சேலம் மாநகர் - மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் மாநகர் மாவட்டம் 2 வது டிவிசன் ஜாஹிர் அம்மாபளையம் சார்பில் பள்ளிவசல் அருகில் 1.வேகத்தடை 2.குப்பைதொட்டி வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று மாநகர மேயர் மற்றும் மாநகர அதிகாரிகளி...
More:

ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்

ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.08.2012 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஷார்ஜா புகைரா கார்னிஸில் சிறப்பா...
More:

இளையான்குடியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

இளையான்குடியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை இளையான்குடியில் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாளை முஸ்லிம்கள் அனைவரும் அனைவருக்கும் கொண்டாடினர். பெருநாளின் முதல் நிகழ்வாக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன...
More:

மும்பை கலவரம்: மீடியாக்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவின் ‘நியூயார்க்’ எனப்படும் மும்பையில் 11.08.2012 அன்று முஸ்லிம்கள் அணிதிரண்டு ஆசாத் மைதானத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்துள்ளது.
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் ...
More:

தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

எல்லாத் துறைகளிலும் நாடு வளம்பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
ரமலான் மாதம் முழுவதும் நோன...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக