கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக
நோக்கு ஊடகங்கள் பொதுமையான அளவு நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது
ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் தோல்வி குறித்து
கருத்து வெளியிடும் ஊடகங்கள் காங்கிரஸையும், பாஜகவையும் ஒரே தட்டில் வைத்தோ அல்லது
காங்கிரஸை பாஜகவை விட கீழிறக்கியோ கொச்சைப்படுத்துவதைத் தொடர்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக