நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டையில் தமுமுக பொதுக்கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டையில் தமுமுக பொதுக்கூட்டம் 10 .3 .2012 அன்று
நடைபெற்றது. மாநில செயலாளர் கோவை செய்யது உரையாற்றினர்.
பேட்டை நகர தலைவர் சேவத்த தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாளை பாரூக், மாவட்ட செயலாளர்கள் கே.எஸ். ரசூல் மைதீன், கே.எஸ்.காசீம் பிர்தௌசி, பொருளாளர் சர்தார் அலி கான், மாவட்ட துணை செயலாளர் பேட்டை செய்யது ஆகியோர் உரையாற்றினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேட்டை நகர தலைவர் சேவத்த தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாளை பாரூக், மாவட்ட செயலாளர்கள் கே.எஸ். ரசூல் மைதீன், கே.எஸ்.காசீம் பிர்தௌசி, பொருளாளர் சர்தார் அலி கான், மாவட்ட துணை செயலாளர் பேட்டை செய்யது ஆகியோர் உரையாற்றினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக