திங்கள், 26 மார்ச், 2012

நெல்லையில் இருந்து இடிந்தகரைக்கு தடையை மீறி பேரணி முயற்சி - 665 பேர் கைது


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்: போராட்டத்தைக் கைவிட மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இந்த தலைமுறையினருக்காகவும், அடுத்த தலைமுறையினருக்காவும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் சுப.உதயகுமாரன் மற்றும் அவரது குழுவினர் தங்களது இந்தப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, உடல்நிலையை வருத்திக் கொள்ளாத போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான சேவை

திருச்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான சேவை

இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சியில், த.மு.மு.க மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

கூடங்குளம் விவகாரம் - தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தலைமை நிர்வாகக்குழு வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ர...
இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை ...

நெல்லையில் இருந்து இடிந்தகரைக்கு தடையை மீறி பேரணி முயற்சி - 665 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து இடிந்தகரை நோக்கி பேரணி செல்ல முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக...

இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய நிறுவனம்

இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவ ரீதியிலும், அரசியல் தொடர்புகளிலும் அதீத நெருக்கம் காட்டி கொஞ்சி குலாவிவரும் நிலையில் இஸ்ரேலின் ராணுவத் தளவாட தொழிற்சாலை இந...

சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வீழ்ந்தது; பாஜக மூழ்கிப் போனது

கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக நோக்கு ஊடகங்கள் பொதுமையான அளவு நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஆதா...
 

மின்வெட்டை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தமுமுக - மமக சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தமுமுக - மமக சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் 12மணி நேர மின்வெட்டை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தமுமுக மற்றும் மமக சார்பில் 21.3.2012 புதன் கிழமை அன்று முழு கடையடைப்பு மற்றும் மாலை 3மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக