கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்: போராட்டத்தைக் கைவிட மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இந்த தலைமுறையினருக்காகவும், அடுத்த தலைமுறையினருக்காவும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் சுப.உதயகுமாரன் மற்றும் அவரது குழுவினர் தங்களது இந்தப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, உடல்நிலையை வருத்திக் கொள்ளாத போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான சேவை
இலவச கண் பரிசோதனை முகாம்திருச்சியில், த.மு.மு.க மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்
கூடங்குளம் விவகாரம் - தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தலைமை நிர்வாகக்குழு வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக