வெள்ளி, 30 மார்ச், 2012

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.
இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய ஆட்சி வேண்டும்! துனிசியாவில் போராட்டம்

இஸ்லாமிய ஆட்சி வேண்டும்! துனிசியாவில் போராட்டம்

சர்வாதிகார ஆட்சியை அகற்ற புரட்சிவென்ற துனிசிய மக்கள், இஸ்லாமிய ஷரிஅத் முறையிலான ஆட்சி வேண்டும் என போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான இஸ்லாமிய முன்னணி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
‘இஸ்லாம் எங்களின் மார்க்கம்; குர்ஆன் எங்கள் வழிகாட்டி’ என பொறிக்கப்பட்டிருந்த பதாகைகளை போராட்டக்காரர்கள் உயர்த்திப் பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமிய ஷரிஅத் அடிப்படையில் அமையாத எந்த சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உத்திரப்பிரதேசம்: முஸ்லிம் கூட்டணி எட்டு தொகுதிகளில் வெற்றி

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பீஸ் பார்ட்டி கூட்டணி அமைத்து 203 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில் பீஸ் பார்ட்டி நான்கு சட்டமன்றத் தொகு...
திசை மாறும் ஊடகங்கள்! - மார்க்கண்டேய கட்ஜு

திசை மாறும் ஊடகங்கள்! - மார்க்கண்டேய கட்ஜு

ஊடகங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கவரேஜ் செய்கின்றன. நாட்டின் எரியும் பிரச்சனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பினை தட்டிக் கழித்துவிட்டு வி...

கல்பாக்கம் அணு உலையும், காயசண்டிகை எரிமலையும்...

கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து கடலில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உறங்கும் எரிமலை 258 ஆண்டுக்குப் பின்னர் தற்போது விழிக்கத் துவங்கியுள்ளது. ...

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். - சட்டப்பேரவையில் இராமநாதபுரம் MLA ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

முனைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே தமிழக மக்களுடைய உள்ளத்திலே மின் நெருக்கடியைப் போக்குவதற்கு இந்த அரசு என்ன செய்ய ப...

திருப்புல்லாணி ஒன்றியம் கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் இராமநாதபுரம் MLA ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

இராமநாதபுரம் தொகுதி MLA, ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே இராமநாதபுரம் தொகுதியில் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சிக்குப்பட்ட மேல...
 

தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி அடையாறு கிளை சார்பாக தண்ணீர் பந்தல்

தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி அடையாறு கிளை சார்பாக தண்ணீர் பந்தல் தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி அடையாறு கிளை சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இஸ்மாயில், பகுதி பொருளாளர் ஷேக் முபாரக், கிளை தலைவர் முஹம்மது அலி, கிளை பொருளாளர் மீரான் அமானுல்...

தென்சென்னை மாவட்டம் - சிவலிங்கபுரம், எம்ஜிஆர் நகர், சாதிக் பாட்சா நகர், கோயம்பேடு, வட பழனி பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு

தென்சென்னை மாவட்டம் - சிவலிங்கபுரம், எம்ஜிஆர் நகர், சாதிக் பாட்சா நகர், கோயம்பேடு, வட பழனி பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு 1) தென்சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி சிவலிங்கபுரம் கிளை சார்பாக 26.03.12. திங்கட்கிழமை அன்று தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இஸ்மாயில், தமுமுக செயலாளர் கோரி, துணைத் தலைவர்...
More:

தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டி பஜார் கிளை சார்பாக மருத்துவ உதவி

தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டி பஜார் கிளை சார்பாக மருத்துவ உதவி விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியை சேர்ந்த ஜாஹிதா பேகம் என்பவரின் 6 வயது மகன் வசிமின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவனுடைய வயிறு பெரியதாகி கடுமையான வேதனையை அனுபவித்து வருகிறான். இவனுடைய அறு...

ரியாத் மத்திய மண்டல தமுமுக - மமக வின் சேவைகள்

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக த...
More:

எகிப்தில் புதிய அரசியல் சட்டம்

சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த...

கூடங்குளம் அணு உலை மின்வெட்டு பிரச்சினையைத் தீர்க்காது! முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் கூட மின்வெட்டு பிரச்சினையை அது தீர்க்காது என இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய ஜப்பானின் சுனாமி மற...
More:

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்)

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்) நீடூர் - நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வ...

உத்திரப் பிரதேசமும் தேர்தல் ஆணையமும் (Video)

உத்திரப் பிரதேசமும் தேர்தல் ஆணையமும்

புதிய தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்ட நிகழ்ச்சி.
 

More:

மோடியை முன்நிறுத்தும் ஏகாதிபத்திய சக்திகள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ராகுல் காந்திக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவாலாக விளங்குவார் என மேற்கத்திய பத்திரிக்கையான டைம் தனது கணிப்பினை திணித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான தகவல்கள...

பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு - மூத்த பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய கோரிக்கை

மூத்த பத்திரிக்கையாளர் செய்யது முஹம்மது காஸிமி டெல்லி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார். காஸிமியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, காஸிமிக்க...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக