கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நடந்தது. இதில் த.மு.மு.க, முத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கண்டன உரை
நிகழ்த்தினார். இதில் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.உமர், கோவை மாநகராட்சி
மாமன்ற உறுப்பினர் சாதிக்அலி, தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பர்கத் அலி, ஹமிது,
டி.எம்.எஸ். அப்பாஸ், ஷாஜகான், சுலைமான், நூர்த்தீன், அப்பாஸ். மற்றும் பள்ளி
மாணவர்கள், பொதுமக்கள் உட்பட் 500க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக