செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி
இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை
அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.
 
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர்.
 
அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (FIM) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டியோ சீ ஹீயான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் எம். தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் தீன், மமக பொதுச் செயலாளரை சிங்கப்பூர் துணைப் பிரதமருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட 16 இந்திய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொண்டி - கல்வி கருத்தரங்கம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தொண்டி - கல்வி கருத்தரங்கம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் த.மு.மு.க சார்பில் தொண்டி நாச்சியா மஹாலில் கல்வி கருத்தரங்கம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக், ம.ம.க மாவட்ட துணை செயலா...

அமெரிக்கா சார்பாக சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர்கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர...

இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

இராமநாதபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள சிடி ஸ்கேனை செயல்படுத்துதல...
தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ய...
 

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (FIM) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக...
More:

அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி

அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி கடந்த 03 - 08 - 2012 அன்று வெள்ளிக்கிழமை  ஜும்மாவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. துணை செயலாளர் கீழை அஹ்மத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வை...
More:

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)

அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்த...
More:

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி
இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை
அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக