ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க சட்டப்பேரவையில் அஸ்லம் பாஷா MLA வலியுறுத்தல்.
அஸ்லம் பாஷா: ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?மாண்புமிகு திரு.சி.த. செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆம்பூர் தொகுதி, வேலூர் மாவட்டதிற்குட்பட்டதாகும். வேலூர் மாவட்டத்தில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய 3 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் மற்றும் மாவட்டத்தில் 25 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ளது 5,070 மொத்த இருக்கைகள், ஆனால், 991 இருக்கைகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எனவே, ஆம்பூர் தொகுதியின் தேவைக்கு தற்போது இயங்கி வரும் தொழிற்பயிற்சி நிலையம் துவங்க அவசியம் எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செயற்கையாக கடற்பாசியை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும். கடற்பாசிகளை அரசாங்கம் நேரடியாகவே கொள்முதல் செய்ய வேண்டும். - மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின்போது மமக ஆலோசனை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திலே பங்குகொண்டு, மனிதநேய மக்கள் கட்சியின் ...
உத்தரப்பிரதேசம் 1952 முதல் 31 முதல்வர்கள்: நிறைவேறாத ஐந்து ஆண்டுகள்.... உருட்டப்பட்ட பகடைகள்...
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி ஒருவர் தான் இதுவரை உத்தரப்பிரதேசத்தை ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த ஒரே முதல்வர் எ...
தேர்தல் சீர்த்திருத்தம்: காலத்தின் கட்டாயம் டாக்டர். எஸ்.ஒய். குரைஷி (தலைமைத் தேர்தல் ஆணையர்)
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஒய்.எஸ்.எம். குரைஷி, தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள...மாவட்டப் பதிவாளர், உதவிப் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட மமக வலியுறுத்தல்.
24.04.2012 அன்று கேள்வி நேரத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பியகேள்வியும், அதற்கு அமைச்சரின் பதிலுரைய...ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க சட்டப்பேரவையில் அஸ்லம் பாஷா MLA வலியுறுத்தல்.
அஸ்லம் பாஷா: ஆம்பூர் தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?மாண்புமிகு திரு.சி.த. செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆம்பூர் தொகுதி, வேல...
செயற்கையாக கடற்பாசியை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும். கடற்பாசிகளை அரசாங்கம் நேரடியாகவே கொள்முதல் செய்ய வேண்டும். - மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின்போது மமக ஆலோசனை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திலே பங்குகொண்டு, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க வாய்ப்பளி...
ஆர்.கே. நகர் - +2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம்
திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு
தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் கண் சிகிச்சை முகாம்
தீவிரவாதிகள் என்று அப்பாவிகள் கைது! கொதித்தெழும் மக்கள்
அண்மைக் காலமாக அப்பாவிகளை, தீவிரவாதிகள் என குற்றம்சாட்டி கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்கள் அப்பாவிகள் என நிரூபிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையி...பிரான்ஸ்: கர்ளாவிக்குத் தடை
ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது....உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக