சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 5,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் - சட்டசபையில் மமக கோரிக்கை
பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 18.04.2012 அன்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
செல்வங்களிலே சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என்பார்கள், ஆம் நிறைகள் நிறைந்த 2012-13 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியத் கோரிக்கையில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்ற 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழத்திலே தி.மு.க. அரசு மைனாரிட்டிகளின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டே, மைனாரிட்டிகளின் மொழி உரிமையைப் பறித்தவர்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் 1968ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலே இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகின்றது. அதில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களுடைய தாய்மொழியான உருது, கன்னடம், அரபி, தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை முதல் மொழிப் பாடமாக தேர்வு எழுதினர். ஆனால் 2006ஆம் ஆண்டிலே திமுக அரசு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுவதற்காக அமைக்கப்பட்ட திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான குழு...
உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை
17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை, இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தலமாகவும் விளங்க வைப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலை நோக்குத் திட்டம் 2023 குறிப்பிட்டுள்ளார்கள், அந்தக் கனவை நனவாக்கும் நோக்கிலே தமிழக முதலமைச்சர் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துக் கொள்வதிலே மகிழ்ச்சியடைகின்றேன்.
இதேபோல, சென்ற ஆண்டு உயர்கல்வித் துறை தொடர்பாக வெளியிடப்பட்ட 42 அறிவிப்புகளில் 41 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளதையும் வரவேற்கின்றேன். 12வது ஐந்தாண்டுத் திட்டத்திலே, அதாவது 2012-17 கால கட்டத்திலே அனைவருக்கும் உயர்கல்வியைக் கொண்டு செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த அரசு செயல்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூ...
இடிந்தகரையில் தமுமுக - மமக நிர்வாகிகள். தொடர் ஆதரவிற்கு உறுதி!
கூடங்குளம் அணு உலையினை மூட வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி தொடர்ந்து போராடி வரும் இடிந்தகரை பகுதிக்கு 14/04/2012 அன்...ஒட்டன்சத்திரத்தில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 14/04/2012 அன்று அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹி...திருப்பூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்
திருப்பூரில் 15/04/2012 அன்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, துணை ப...
தேர்தல் சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக் குழு - தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! மமகவின் கோரிக்கைக்கு தொடக்க வெற்றி!
இந்தியத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு கிடைத்துள்ளது. 50 ஆயிரம் ஓட்டு வாங்கிய ஒருவர் வெற்றி பெற்றதாகவும், ...தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை
கடந்த 16.04.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொண்டுவந்த தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறி...சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 5,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் - சட்டசபையில் மமக கோரிக்கை
பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 18.04.2012 அன்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
செ...
உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை
17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்...
- தேர்தல் சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக் குழு - தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! மமகவின் கோரிக்கைக்கு தொடக்க வெற்றி!
- மயிலாடுதுறையில் - மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை
இடிந்தகரையில் தமுமுக - மமக நிர்வாகிகள். தொடர் ஆதரவிற்கு உறுதி!
ஒட்டன்சத்திரத்தில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாநாடு
கீழக்கரை த.மு.மு.க - மமக சார்பில் நீர் மோர் பந்தல்
கீழக்கரை த.மு.மு.க - மமக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மமக மாவட்ட செயலர்கள் தஸ்பீக் அலிஅவர்கள் திறந்து வைக்க மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி. கீழக்கரை தமுமுக சையது இப்ராகிம் இக்பால், சாதிக்...சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!
நீதிபதியின் மகன்களுக்கு பதவி! மோடி படுகொலைகளை மறைக்கவா?
2002ல் குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் எஸ்6 ரயில் பெட்டி எரிப்பையும், அதன்பிறகு நடைபெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இனப்படுகொலைகளையும் விசாரிப் பதற்கா...உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
சட்டசபையில் பொது பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசியதாவது:-2012-2013-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்களுக்கு பயன் அளிக்கும...
எகிப்தில் புதிய அரசியல் சட்டம்
சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த...கூடங்குளம் அணுஉலை தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக