நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ
நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள்.ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். ஆனால் மக்கள் மத்தியில் ஆன்மீகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. இது, வெறும் வழிபாட்டு ஆன்மீகம். அதாவது, பத்து பைசாவுக்கு செலவில்லாத அல்லது அதிகபட்சம் பத்து ரூபாய்க்குள் செலவு கெண்ட ஆன்மீகம். ஆனால் மக்கள் வாழ்வியலில் ஆன்மீகம் வரண்டுவிட்டது. அதனால் நேர்மை நழுவிவிட்டது.
தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்
தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்கள். (இன்னாலில்லாஹி...). அவருக்கு வயது 64. அவருக்கு ஒரு மனைவியும் 4 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஜூலை 14 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார். எப்போதும் கலகலப்பாக இருப்பதும், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வதும் அவரது சிறப்பு குணங்களாகும்.
இன்று காலை சஹர் முதல் அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் அவரை இறைவனிடம் சேர்த்து விட்டது.
66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக - மமக குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக 66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.08.2012...TMMK protests against Muslim killings in Myanmar and Assam - www.twocircles.net இணையதளத்தில் வெளியான செய்தி
Chennai: Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) conducted a protest demonstration in Chennai on Friday against the ongoing massacre of Muslims in Myanmar and Assam. Prof. M.H. Jawahirullah, MLA and...மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறிய...அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 09/08/2012 வியாழக்கிழமை இரவு தொழுகைக்கு பிறகு அல் அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரப...நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ
நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்...- கிரானைட் கனிமவளத்தை அரசு ஏற்று நடத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம்
- மமக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகக் குழு
- சமூக விரோதிகளை கண்டித்தும், பொய் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்
- மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- கோவை தமுமுக சார்பாக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு 1 .25 லட்சம் ரூபாய் மதிப்பில் நோன்பு ஏற்பாடு
- மாணவர்களின் நலன் பற்றி கலந்துரையாடல்
- இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்
- மியான்மர்: உலகம் கண்டுகொள்ளாத ஓர் இனப்படுகொலை
- முஸ்லிம் லீக் பிரமுகர் மமகவில் இணைந்தார்
- தாளையூத்து - விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ஜே.எஸ். ரிபாய் ஆறுதல்
- ஆம்பூர் - கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
- வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு
66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக - மமக குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி குவைத் மண்டலம் கைதான் கிளை சார்பாக 66 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.08.2012...தஞ்சாவூரில் திருக்குர்ஆன் மாநாடு
ஹாஜி சிராஜீதீன் முஹம்மதா டிரஸ்ட் சார்பாக தஞ்சாவூரில் கடந்த 05-08-2012 ஞாயிறு மாலை 3மணிக்கு திருக்குர்ஆன் மாநாடும், அதனைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.சென்னை மேயரின் அறியாமை
சென்னையின் வடபகுதிகளில் காலரா நோய் பரவுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு குடிநீரில் கழிவுநீர் கலப்பதே காரணமாக இருக்க முடியும். வடசென்னையில் மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு தற்போது வழங்கிவரும் குடிநீர் பயன...தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்
தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்கள். (இன்னாலில்லா...- மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலைகளைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்
- அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- அமெரிக்கா சார்பாக சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது
More:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக